<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11813164</id><updated>2011-08-26T23:50:02.988-07:00</updated><title type='text'>நிகழ்வுகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-116773257021124374</id><published>2007-01-02T02:02:00.000-08:00</published><updated>2007-01-02T02:09:30.230-08:00</updated><title type='text'>சிங்கள வான்படை மிலேச்சத்தனம்: 15 மக்கள் பலி.</title><content type='html'>இன்று செவ்வாய்க்கிழமை (02.01.2007) வன்னியில் மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படை தொடர்ச்சியாக பலதடவைகள் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதில் ஒரு கிராமம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையிலிருக்கும் படகுத்துறை என்ற கடற்கரைக் கிராமமே தாக்குதலுக்குள்ளானது. இங்கிருந்த 25 வீடுகளில் 20 வீடுகள் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத் தகவலிப்படி 15 வரையானோர் கொல்லப்பட்டும், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துமுள்ளனர்.&lt;br /&gt;மன்னாரிலிருந்து உதவிக்கு விரைந்த நோயாளர் காவுவண்டி சிங்களப் படையினரால் மறிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தமிழ்நெட்- &lt;strong&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=20785"&gt;15 civilians killed, 30 wounded in aerial bombardment&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்று கிளாலிக் கடற்பரப்பில் 50 தமிழர்கள் சிங்களக் கடற்படையால் வெறித்தனமாக சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நினைவு நாளாகும்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-116773257021124374?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/116773257021124374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=116773257021124374' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116773257021124374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116773257021124374'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2007/01/15.html' title='சிங்கள வான்படை மிலேச்சத்தனம்: 15 மக்கள் பலி.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-116139489346698310</id><published>2006-10-20T18:39:00.000-07:00</published><updated>2006-10-20T18:41:33.476-07:00</updated><title type='text'>சிறிலங்கா கடற்படையின் 2 டோரா படகுகள் சேதம்</title><content type='html'>யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் 2 டோரா படகுகள்  சேதமடைந்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;தமிழ்நெட் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="head" href="art.html?catid=13&amp;artid=19985"&gt;&lt;b&gt;Two SLN Dvora  vessels damaged in sea clash - LTTE &lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img alt="space" src="/img/pix.gif" border="0" height="4" width="1" /&gt;&lt;br /&gt;&lt;span class="footer"&gt;[Fri, 20 Oct 2006,  14:09 GMT]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;Liberation Tigers officials in Kilinochchi said Sea  Tigers retaliated a Sri Lanka Navy flotilla that launched an attack on Tiger  vessels in the seas off Tiger territory in Nagarkovil. Sea Tigers chased the SLN  flotilla towards Kudathanai in North. Two Dvora Fast Attack Crafts were damaged  in the confrontation, they said. &lt;/b&gt;&lt;a class="fulls" href="art.html?catid=13&amp;amp;artid=19985"&gt;&lt;b&gt;Full story&lt;/b&gt; &gt;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img alt="line" src="/img/pix.gif" border="0" height="15" width="1" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-116139489346698310?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/116139489346698310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=116139489346698310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116139489346698310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116139489346698310'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/10/2.html' title='சிறிலங்கா கடற்படையின் 2 டோரா படகுகள் சேதம்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-116066392671331854</id><published>2006-10-12T07:35:00.000-07:00</published><updated>2006-10-12T07:38:46.726-07:00</updated><title type='text'>யாராவது கண்டீர்களா?</title><content type='html'>தங்கள் படையில் 78 பேரைக் காணவில்லையென்று சிறிலங்கா &lt;a style="font-weight: bold;" href="http://www.army.lk/morenews.php?id=2879"&gt;அரசாங்கம் அறிவித்துள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;யாராவது கண்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுப் புதன்கிழமை (11.10.2006) அன்று யாழ்ப்பாணத்தில் முன்னரங்கப்பகுதியிலிருந்து ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்கோடு பலமுனைகளில் முன்னேறிய சிறிலங்கா அரசபடையிரை எதிர்த்துப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலைச் செய்தனர்.&lt;br /&gt;சில பகுதிகளில் அவர்களை முன்னேறவிட்டு பின் தாக்கியழித்தனர். இம்முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதோது பெருமளவு இராணுவத்தினர் காயமடைந்தனர்.&lt;br /&gt;தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட டாங்கிகள் உட்பட கவசப்படை நிர்மூலமாக்கப்பட்டது.&lt;br /&gt;பலத்த இழப்புக்களுடன் இராணுவத்தினர் தமது நிலைகளுக்குத் தப்பியோடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தரப்பிலிருந்து இராணுவத்தினரின் இழப்புக்குறித்து எண்ணிக்கைத் தகவல்கள் எவையும் வெளிவரவில்லையாயினும் புலிகள் சார்பான ஊடகங்கள் 200 வரையான படையினர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள், தாங்கள் பெருமளவான இராணுவத்தினரது சடலங்களைக் கைப்பற்றியதாகவும் அவற்றை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.&lt;br /&gt;இந்நிலையில் அரசதரப்போ தமது தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுச்சொச்சம் பேர் காயமடைந்தனர் என்று இன்று காலைவரை சொல்லிக்கொண்டிருந்தது. பின் இறப்புத் தொகை 43 ஆக உயர்ந்திருந்தது.&lt;br /&gt;ஆனால் இப்போது கதை மாறத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;இறுதியா அரசு வெளியிட்ட தகவலின்படி 55 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும் 283 படையினர் காயமடைந்தனர் என்றும் சொல்லியதோடு புதிதான தகவலையும் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;அதாவது தங்களில் 78 படையினர் இத்தாக்குதலில் காணாமற் போயுள்ளதாக புதிதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;புலிகள் இன்றுமாலை 74 இராணுவத்தினரது சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்த்திடம் கையளித்த நிலையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;முன்பென்றால் சடலங்களைக் கையேற்காமல் விட்டிருக்கும். ஆனால் இப்போது உண்மைநிலைகள் உடனுக்குடன் வெளித்தெரிந்து விடுகிறது. இன்று கிட்டத்தட்ட எல்லா சர்வதேச செய்தித்தாபனங்களும் படைத்தரப்பின் மோசமான இழப்புக்களை வெளிக்கொணர்ந்துள்ளன. சிங்களதேசத்துக்குத் துதிபாடும் சில தளங்கள் மட்டும் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சமர் நடந்த இடத்தில் காணாமற் போதல் என்பது பெரும்பாலும் சாத்தியமற்றது. அது காட்டுப்பகுதியன்று. அத்தோடு பெரிய பிரதேசமுமுன்று. வெறும் 7 கிலோமீற்றர்களை மட்டும் முன்னரங்காகக் கொண்ட வெட்டைப் பகுதி. இதற்குள் ஒரு கொம்பனி இராணுவத்தினர் காணாமற் போயுள்ளதாகச் சொல்வது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக படைத்தரப்பு ஒத்துக்கொண்டபடி பார்த்தாற்கூட ஆகக்குறைந்தபட்சம் நூற்றுமுப்பது படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஓரளவு விவரம் புரிந்தவர்கள் கூட்டிக்கழித்துப் பார்த்து நிலைமையை விளங்கலாம். காயமடைந்த இராணுவத்தினர் தொகையும் இராணுவத்தரப்பு  சொல்லியுள்ளதை விட அதிகமாகவே இருக்கும். கொழும்பில் வாழும் சிலரின் தகவலின்படி நேற்று மாலையிலிருந்து இரவுவரை விரைந்த நோயாளர் காவு வண்டிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டால் நிலைமை இன்னும் மோசம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் சமாதானத்துக்குத் தேதி குறித்துக்கொண்டு இன்னொருபுறம், அந்தத் தேதிக்குள் ஆனையிறவைப் பிடிப்பதென்று இன்னொரு தேதிகுறித்து, திட்டம் போட்டுக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் நாடகமாடுகிறது.&lt;br /&gt;வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள். சில தினங்களின் முன் வாகரை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது. இன்று அம்பாறையில் பெருமெடுப்பில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைச் செய்கிறது அரசபடை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களாக யுத்தச் சமநிலையில் புலிகள் பெருமளவு வீழ்ச்சிகண்டிருந்ததாகத் தோன்றிய விம்பம் சற்றுக் கலையத் தொடங்கியுள்ளது. புலிகள் பின்னடைவைச் சந்தி்ததது உண்மைதான். புலிகள் நிபந்தனையற்ற பேச்சுக்கு ஒத்துக்கொண்டதுகூட சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் என்றே கொள்ளலாம்.&lt;br /&gt;ஆனால் சிங்களதேசம் சொல்வதுபோல் படுமட்டமான நிலைக்குப் புலிகள் போய்விடவில்லை. தாங்களே உருவாக்கிய ஒரு பொய்மையை அவர்களே நம்பி, இன்று  மாட்டுப்பட்டுப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் சிங்களதேசம் நிறுத்தப்போவதில்லை. இன்னும் தொடர்ச்சியான நகர்வுகளைச் செய்யத்தான் போகிறது. ஏனெனில் தனியே இது இராணுவ வெற்றிகளோடு மட்டும் அல்லது இராணுவத்தினரோடு மட்டும் தொடர்புடையவையல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-116066392671331854?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/116066392671331854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=116066392671331854' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116066392671331854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/116066392671331854'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/10/blog-post.html' title='யாராவது கண்டீர்களா?'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115736714816565635</id><published>2006-09-04T03:51:00.000-07:00</published><updated>2006-09-04T03:52:28.176-07:00</updated><title type='text'>சம்பூர் படையினராற் கைப்பற்றப்பட்டது?</title><content type='html'>திருமலையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர்ப் பகுதியைத் தாம் கைப்பற்றியுள்ளதாகச் சிங்களத் தரப்புக் கூறியுள்ளது.&lt;br /&gt;நடைமுறையைப் பார்க்கும்போது உண்மையாயிருக்கலாமென்று தோன்றுகிறது. அப்பகுதியைக் கைவிடுவதென்று புலிகள் தீர்மானித்துவிட்டனரா? அல்லது உண்மையில் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லையா?&lt;br /&gt;தாம் தொடரப்போகும் பாரிய தாக்குதலுக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற இப்பின்னடைவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று. தற்சமயம் சிங்களப்படையின் உளவுரண் நன்கு உயர்ந்துள்ளதென்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;சம்பூரைக் கைப்பற்றியிருந்தால் திருகோணமலைத் துறைமுகத்துக்கான நிரந்தர ஆபத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுள்ளது சிறிலங்காப் படை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி, இப்போது புலிகள் நிலமீட்பை நடத்தினாலும் புலிகளை பின்வாங்கச் சொல்லி சர்வதேசம் சொல்லுமா? (முன்பு மூதூரைக் கைப்பற்றியபோது சொன்னமாதிரி)&lt;br /&gt;புலிகள்தான் ஒப்பந்தத்தை முறித்தார்கள் என்று பன்னாட்டுச் சமூகம் சொல்லுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போகிற போக்கைப்பார்த்தால் இனியொரு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லைப்போலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பூரைக் கைப்பற்றிவிட்டுத்தான் இனி புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று சிங்களத்தரப்பு சொல்லியிருந்தது. இப்போது கைப்பற்றியபின் புலிகளைப் பேச்சுக்கு அழைப்பார்களா?&lt;br /&gt;ஆனால் புலியின் பதில் அனைவருக்கும் தெளிவானதே.&lt;br /&gt;யாழ்ப்பாணத்தை இழந்தபோதே புலி எதிர்நிலை எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்டத்தில் சம்பூர் இதுவரை இருந்ததைவிட அதிமுக்கியமான ஓரிடமாக வரலாற்றில் இடம்பெறப்போவது உறுதியாகிவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115736714816565635?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115736714816565635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115736714816565635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115736714816565635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115736714816565635'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/09/blog-post.html' title='சம்பூர் படையினராற் கைப்பற்றப்பட்டது?'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115542849117197407</id><published>2006-08-12T17:18:00.000-07:00</published><updated>2006-08-19T18:43:36.416-07:00</updated><title type='text'>புலிகளின் யாழ்ப்பாணச் சண்டைக்காட்சிகள்-வீடியோ</title><content type='html'>யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் புலிகள் நடத்திய தாக்குதலின் வீடியோத் தொகுப்பைப் பார்க்க கீழுள்ள இணைப்புக்குச் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://www.lankasri.tv/index2.html"&gt;&lt;strong&gt;http://www.lankasri.tv/index2.html&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி சேவையின் காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: லங்காசிறி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115542849117197407?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115542849117197407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115542849117197407' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115542849117197407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115542849117197407'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/08/blog-post_12.html' title='புலிகளின் யாழ்ப்பாணச் சண்டைக்காட்சிகள்-வீடியோ'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115530897979542399</id><published>2006-08-11T08:09:00.000-07:00</published><updated>2006-08-11T10:17:50.300-07:00</updated><title type='text'>யாழ்ப்பாணத்தில் யுத்தம் தொடங்கியது.</title><content type='html'>இன்று (11.08.2006) பிற்பகல் யாழ்ப்பாண்த்திலிருந்து வன்னிநோக்கி பெருமெடுப்பில் படையினர் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். கடுமையான எறிகணைத்தாக்குதல்களுடன் இவர்கள் வன்னிநோக்கி தமது படைநடவடிக்கையைத் தொடர்ந்தனர். அதையெதிர்த்து புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். சண்டை இன்னும் தொடர்கிறது.&lt;br /&gt;காயமடைந்த பலர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுகாலை முகமாலையூடான சகல போக்குவத்தையும் தடைசெய்திருந்தது படைத்தரப்பு. அதைத்தொடர்ந்து இன்றுமாலை தமது பெருமெடுப்பிலான இராணுவ நகர்வைத் தொடங்கியது அரசபடை.&lt;br /&gt;இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கடுமையான பீதியில் தவிப்பதாகச் செய்திகள் வருகின்றன. குறிப்பாக தென்மராட்சிப் பகுதி மக்கள் இடம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி இணைப்புக்களை இராணுவத்தினர் துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் மாவிலாற்றுடன் சம்பந்தப்படுத்தி அறிக்கை விடுவார்களோ என்னவோ? ஆனால் அப்படி அறிக்கைவிட்டாலும் கேட்டுத் தலையாட்டுவதற்கு உலகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒப்பந்தம் நடைமுறையிலிருப்பதாகப் பசப்புவது கேலிக்கூத்து.&lt;br /&gt;யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அரசு முறித்துவிட்டது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான் நோர்வே செய்யவேண்டியது.&lt;br /&gt;இன்னும் இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு தென்மராட்சியில் படையினரின் ஆட்லறித்தளங்களுக்கு அண்மையில் இருக்கும் மக்களை ஒரு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இடம்பெயரும்படி புலிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிச் சமரான தீச்சுவாலை போல் அமையுமா? புலிகள் முன்னேறி நிலமீட்பைத் தொடங்குவார்களா? அல்லது அரசபடையின் கைஓங்குமா என்பது தெரியவில்லை. முதலில் ஒப்பந்தம் முறிக்கப்பட்டு புலிகளின் கைக்கட்டு அவிழ்க்கப்பட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115530897979542399?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115530897979542399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115530897979542399' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115530897979542399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115530897979542399'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/08/blog-post_11.html' title='யாழ்ப்பாணத்தில் யுத்தம் தொடங்கியது.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115477494741841221</id><published>2006-08-05T03:43:00.000-07:00</published><updated>2006-08-06T02:48:24.763-07:00</updated><title type='text'>திருமலையில் சண்டை முடிந்தது. தளம்திருப்பினர் புலிகள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தேர்ந்தெடுத்த இலக்குகளை தாக்கியழித்த புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;திருமலையில் கடந்த 26 நாள் தொடக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினர் விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து மாவிலாறு அணைக்கட்டை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் நோக்குடன் முன்னெடுத்த படைநகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அழி்க்க அதாவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பின்தளமாக இருந்த படைமுகாம்கள் தாக்கியழிக்கும் படைநகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில் மூதூர் பிரதேசத்திலும், சேருநுவரப் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை தாக்கியழித்த விடுதலைப் புலிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட படைநகர்வை நிறைவு செய்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான வரையறுக்கப்பட்ட பழைய நிலைகளுக்கு நேற்றிரவு திரும்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது ஏற்பட்டு மனிதாபிமான அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் தாக்கியழிக்கப் பட்டதையடுத்தும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் முற்றுமுழுதாக நிறுத்தி பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படை நடவடிக்கையில் சிறீலங்கா அரச படையினர் தரப்பில் 100 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பதிவு.&lt;br /&gt;______________________________&lt;br /&gt;சண்டை தொடங்கியதைப் பதிவாக்கியதால் பின்வாங்கியதையும் பதிவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலை மீட்பு நடவடிக்கையென்றும் இன்னபிற சொற்களாலும் இந்நடவடிக்கையை வர்ணித்து, புலிகள் நிலமீட்பைத் தொடங்கிவிட்டார்கள் என்று வலைப்பதிவுகளில் கூத்தாடியவர்கள், பாடல்கள் ஒலிபரப்பியவர்கள், பின்னூட்டங்கள் போட்டவர்கள் எல்லோரும் என்னைப்போல் 'சண்டை முடித்துத் தளம் திருப்பிய' செய்தியையும் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி யுத்தமென்று சிலர் சொல்லித் திரிந்தபோது, வைத்தார்களே ஆப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115477494741841221?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115477494741841221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115477494741841221' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115477494741841221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115477494741841221'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/08/blog-post_05.html' title='திருமலையில் சண்டை முடிந்தது. தளம்திருப்பினர் புலிகள்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115461913859660626</id><published>2006-08-03T08:31:00.000-07:00</published><updated>2006-08-08T08:45:00.603-07:00</updated><title type='text'>சிங்களப்படையின் 40 சடலங்கள் கையளிப்பு</title><content type='html'>இன்றைய தினம் திருகோணமலைக் களநிலைவரம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. இதுவரை சம்பூரைத் தளமாகக் கொண்டு முன்னேற்ற முயற்சிகள் புலிகளால் நடத்தப்பட்டன. &lt;br /&gt;இன்றையதினம் ஈச்சிலம்பற்றைத் தளமாகக் கொண்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி (சம்பூர் நோக்கி) படைநகர்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;இதில் சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் சிலபகுதிகளும் அடக்கம்.&lt;br /&gt;சேருவில, சேருநுவர போன்ற பகுதிளைநோக்கிப் புலிகளின் படையணிகள் நகர்வதாகச் செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை புலிகளிடம் இழந்திருந்த மூதூர் துறைமுகத்தின் ஒருபகுதியை மீட்கும் நோக்கில் ஒரு தரையிறக்கமுயற்சியை அரசபடையினர் செய்திருந்தனர். அதையெதிர்த்து முறியடித்த புலிகள் முழுத்துறைமுகத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இருநாட்சண்டைகளிலும் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரில் தம்மால் கைப்பற்றப்பட்டவற்றுள் நாற்பது வரையான சடலங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க புலிகள் தயாராக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமது தரப்பு இழப்பை மிகமிக் குறைத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் அரசதரப்புக்கு இது மிகப்பெரிய பரப்புரைத் தோல்வியாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115461913859660626?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115461913859660626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115461913859660626' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115461913859660626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115461913859660626'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/08/40.html' title='சிங்களப்படையின் 40 சடலங்கள் கையளிப்பு'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115449844927844593</id><published>2006-08-01T23:00:00.000-07:00</published><updated>2006-08-02T00:37:24.343-07:00</updated><title type='text'>யுத்தம் வெடிப்பு. புலிகளால் இடங்கள் மீட்பு</title><content type='html'>இலங்கையில் யுத்தம் முறைப்படித் தொடங்கிவிட்டது போலுள்ளது.&lt;br /&gt;இப்போதைய நிலைவரப்படி புலிகள் அரசபடையினர் மீது வலிந்த தாக்குதலைத் தொடுத்து சில நிலப்பகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞச நாட்களாக அரசபடை கடுமையான வான்தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் தமிழர்கள்மேல் தொடுத்திருந்தது. முதல் இருநாட்களில் மட்டும் 15 புலிகள் கொல்லப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;பின் மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றவென 3 நாட்கள் முன்னேற்ற நடவடிக்கையைச் செய்தது. அதையெதிர்த்து புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். அதில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் முன்னேற்ற முயற்சியைத் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் திருகோணமலைத் துறைமுகத்துள் 800 இராணுவத்தினருடன் உள்நுழைய முயன்ற கப்பல் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். அவ்வேளையில் நடந்த கடற்சமரில் டோரா வகைக் கடற்கலமொன்றை மூழ்கடித்தனர் கடற்புலிகள். கப்பல் தாக்குதலிலிருந்து தப்பி பன்னாட்டுக் கடற்பரப்புக்குச் சென்றுவிட்டது.&lt;br /&gt;சமநேரத்தில் திருகோணமலைக் கடற்படைத்தளத்தின் மீது புலிகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். 36 எறிகணைகள் மட்டுமே புலிகளால் ஏவப்பட்டன. அனால் கடற்படை பலத்த இழப்பை எதிர்நோக்கியது. இராணுவத் தரப்புத் தகவற்படி ஆறுபேர் கொல்லப்பட்டும் முப்பதுக்குமதிகமானவர்கள் காயமடைந்துமுள்ளனர்.&lt;br /&gt;அவசர அவசரமான கடற்படைத் தளத்திலுள்ளவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடற்கலங்களும் இடம்மாற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டுக்கடற்பரப்புக்குத் தப்பிச் சென்ற கப்பல் இரவுநேரத்தில் மீண்டும் வந்து திருமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட 'புல்மோட்டை' என்ற இடத்தில் படையினரைத் தரையிறக்க முயற்சித்தது. அவ்வேளை மீண்டும் கடற்புலிகளின் தாக்குதலுக்குள்ளானது. பாதுகாப்புக்கென வந்த டோறாக்களுடன் சமர் நடந்தது. கப்பல் மீண்டும் பன்னாட்டுக் கடற்பரப்புக்குத் தப்பிச் சென்றது.&lt;br /&gt;இப்போதைய நிலைவரப்படி பாதுகாப்பாகத் திரும்புவதற்கு இந்தியக் கடற்படையின் துணையை வேண்டி அக்கப்பல் இன்னும் பன்னாட்டுக்கடற்பரப்பில் நிற்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;_______________________________________--&lt;br /&gt;நேற்றிரவு நடைபெற்ற கடற்சமர் ஓய்ந்தபின் இன்று அதிகாலை திருகோணமலையில் புலிகள் தரைவழியாக முன்னேற்ற முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளனர். முன்னேறிய புலிகள் "மூதூர்" என்ற பகுதியில் இராணுவக்கட்டுப்பாட்டுள் இருந்த சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் இந்த முன்னேற்ற முயற்சியானது, முழு அளவில் போர் தொடங்கிவிட்டதற்கு அறிகுறியா? அல்லது படையினரின் மாவிலாறு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு திட்டம் மட்டும்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் உண்மைகள் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் பலம், தமது பலம் எல்லாம் ஓரளவுக்கு இராணுவத்தரப்புக்குத் தெரியும். இருந்தும் மாவிலாறு பிரச்சினையில் ஒரு படைநகர்வுக்கு முடிவெடுத்தது ஏன் என்று புரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115449844927844593?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115449844927844593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115449844927844593' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115449844927844593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115449844927844593'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/08/blog-post.html' title='யுத்தம் வெடிப்பு. புலிகளால் இடங்கள் மீட்பு'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115415339834577495</id><published>2006-07-28T23:09:00.000-07:00</published><updated>2006-07-28T23:11:53.606-07:00</updated><title type='text'>இருநாடுகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகல்</title><content type='html'>பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் தங்கள் உறுப்பினர்களை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளன.&lt;br /&gt;ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தபின்னர் (சொல்லப்போனால் பட்டியல் வெளியிட முன்பேயே) புலிகள் யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுமட்டில் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.&lt;br /&gt;ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவையுமே கண்காணிப்புக்குழுவில் பங்காற்ற முடியாது என்பதே அது.&lt;br /&gt;அவ்வகையில் தற்போது கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளில் 3 நாடுகள் வெளியேற வேண்டி வருகிறது. புலிகள் இதற்கான கால எல்லையாக செப்ரெம்பர் முதலாம் திகதியை அறிவித்திருந்தார்கள்.&lt;br /&gt;இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இப்போது அக்குறிப்பிட்ட நாடுகளில் பின்லாந்தும் டென்மார்க்கும் தாங்கள் கண்காணிப்புப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.&lt;br /&gt;இன்னும் மீதமிருப்பது ஒரு மாதமும் ஒரு நாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விலகவேண்டிய சுவீடன் இன்னும் முடிவு தெரிவிக்கவில்லை. அண்மையில் சுவீடன் தூதுவர் வன்னி வந்து புலிகளுடன் இதுபற்றிப் பேச்சு நடத்திச் சென்றார். ஆனால் புலிகள் தமது முடிவு மட்டில் எந்த மாற்றம் இல்லையென்பதையும் முடிந்தால் ஐரோப்பிய யூனியன் தன் முடிவை மாற்றலாம் என்றும் தெரிவித்த நிலையில் அவர் திரும்பிச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அரசபடையினரின் மோசமான வான்தாக்குதல்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளது.&lt;br /&gt;மிலேச்சத்தனமான வான்தாக்குதல் நடைபெறும்வரை நீர் திறந்துவிடுதல் பற்றி பேச்சுக்கே இடமில்லையென்று திருகோணமலை மக்களும் புலிகளும் தெரிவித்துவிட்டனர். வான்தாக்குதலுக்கான பதிலடி கிடைக்குமென்று வன்னியிலும் சொல்லப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115415339834577495?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115415339834577495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115415339834577495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115415339834577495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115415339834577495'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/07/blog-post_28.html' title='இருநாடுகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகல்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115399805983936703</id><published>2006-07-27T03:58:00.000-07:00</published><updated>2006-07-27T04:00:59.986-07:00</updated><title type='text'>இரண்டாம் நாளாக வான்படை குண்டுவீச்சு.</title><content type='html'>விடுதலைப்புலிகளி்ன் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இரண்டாம் நாளாகவும் சிறிலங்கா வான்படை குண்டுகளை வீசியது.&lt;br /&gt;நேற்று திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வான்தாக்குத்லை நடத்தியிருந்தது அரசபடை. ஆறொன்றின் அணைப்பகுதியைத் திருத்துவதற்காக பொறியாளரை அனுப்பவே இத்தாக்குதல் என ஒரு காரணம் சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை வன்னியில் முல்லைத்தீவு நகரம் மீதும் அதையண்டிய கேப்பாப்புலவு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வான்தாக்குதலை நடத்திவருகிறது அரசு. இதற்குரிய காரணமாக எதைச் சொல்லப்போகிறதென்று தெரியவில்லை.&lt;br /&gt;முல்லைத்தீவை அண்டி புலிகள் புதிய விமானத்தளத்தை அமைக்கிறார்கள் என்று சொல்வார்களோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115399805983936703?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115399805983936703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115399805983936703' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115399805983936703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115399805983936703'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/07/blog-post_27.html' title='இரண்டாம் நாளாக வான்படை குண்டுவீச்சு.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115392642316060614</id><published>2006-07-26T07:56:00.000-07:00</published><updated>2006-07-26T08:07:03.420-07:00</updated><title type='text'>திருகோணமலையில் விமானங்கள் குண்டுவீச்சு</title><content type='html'>இன்று (26.06.06) புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் குண்டுவீசியுள்ளன.&lt;br /&gt;நான்கு தடவைகள் இவ்விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகச் &lt;a href="http://today.reuters.co.uk/news/newsArticle.aspx?type=worldNews&amp;storyID=2006-07-26T141843Z_01_SP21022_RTRUKOC_0_UK-SRILANKA-UNHCR.xml&amp;amp;archived=False"&gt;செய்திகள்&lt;/a&gt; தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலையில் பாதிக்கப்பட்ட தரப்புச் செய்தியின்படி சொத்துக்களே அழிக்கப்பட்டதாகவும் மக்களுக்கோ புலிகளுக்கோ சேதங்களில்லையென்றும் தெரியவருகிறது. இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரமி குலதுங்க மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு எந்த எதிர்த்தாக்குதலும் செய்யாதிருந்த அரசபடை ஆச்சரியப்படும் விதத்தில் பெரிதாக எதுவும் தாக்குதல் நடைபெறாமலேயே இன்று வான்தாக்குதல் நடத்தியுள்ளது.&lt;br /&gt;புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் நீரை வழிமறித்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசதரப்பு கூறுகிறது. புலிகள் தரப்பிலிருந்து இதுதொடர்பில் எக்கருத்தும் இதுவரை வரவில்லை.&lt;br /&gt;(இஞ்சையும் தண்ணிவிடாத பிரச்சினை வந்திட்டுதோ?)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் &lt;strong&gt;&lt;a href="http://padippathivuhal.blogspot.com/2006/07/blog-post_115330728542891060.html"&gt;வாகனேரிச் சம்பவத்துக்கே&lt;/a&gt;&lt;/strong&gt; சத்தம் காட்டாமல் இருக்கும் கண்காணிப்புக்குழு இதற்கு எதுவுமே செய்யப்போவதில்லை. (வாய்திறந்து ஏதும் சொல்லப்போவது கூட இல்லை) அவர்கள் வெளியேற வேண்டிய காலமும் நெருங்கிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுப்படுத்தப்பட்ட பதிலடித்தாக்குதல் இருக்குமோ?&lt;br /&gt;அல்லது நோர்வேச் சிறப்புத் தூதுவரின் வருகை அதை ஒத்திப் போடுமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115392642316060614?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115392642316060614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115392642316060614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115392642316060614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115392642316060614'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/07/blog-post_26.html' title='திருகோணமலையில் விமானங்கள் குண்டுவீச்சு'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115284649756832347</id><published>2006-07-13T20:07:00.000-07:00</published><updated>2006-07-14T03:58:41.933-07:00</updated><title type='text'>இந்திய இராணுவ வெறியர்கள் தேடிய பரிகாரம்</title><content type='html'>எல்லாம் முடிந்துவிட்டது. 'இந்திய இராணுவ வெறியர்கள்' தாம் ஈழத்தில் செய்த எல்லாவற்றுக்கும் பரிகாரம தேடிக்கொண்டுவிட்டார்கள். இனிமேல் யாரும் அந்தப் பழைய நிகழ்வைப் பற்றிக் கதைக்கவேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெறியர்கள் மட்டுமன்றி சிங்களக் காடையரும் பரிகாரம் தேடிக்கொண்டனர். ஆக இனி சிங்களவன் செய்த கொடுமைகளையும் மறந்துவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எப்படிப் பரிகாரம் தேடியுள்ளார்கள் தெரியுமா? விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எனச் சொல்லப்படும் தயாவுக்கு கொழும்பில் இயங்கும் 'அப்பலோ' மருத்துவமனையில் சிகிச்சையளித்ததன் மூலம் இந்திய வெறியர்களும் சிங்களக் காடையரும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிச் செய்தியையும் பரிகாரக் கண்டுபிடிப்பையும் வெளியிட்ட நண்பர் வீரமணிக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியா ஏற்கனவே பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது பலவழிகளில். இந்திய சோப்பு, சீப்பு, கண்ணாடி முதற்கொண்டு, உடுபுடைவைகள், அலுமினியப் பாத்திரங்கள் வரை தட்டு முட்டுச் சாமானுகள் வரை இலங்கையில் விற்றபோதே பரிகாரம் தேடிக்கொண்டார்கள். அதைவிட ரஜனி, விஜய், அஜித், கமல், சிம்ரன், ஜோதிகா என்று எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களைத் தயாரித்து வழங்கி ஈழத்தவரைச் சந்தோசப்படுத்தியபோதே இந்தியா பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது. இலங்கையின் ஒட்டுமொத்த எண்ணெய் வழங்கற் கட்டுப்பாட்டைத் தன்கையிற்கொண்டு மக்களுக்குச் சேவை வழங்கியபோதே பரிகாரம் தேடிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பலோவில் சிகிச்சையளித்துத் தான் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டுமென்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்களை எடுத்தால் அதைவிட நிறையச் சொல்லக் கிடக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115284649756832347?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115284649756832347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115284649756832347' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115284649756832347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115284649756832347'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/07/blog-post_13.html' title='இந்திய இராணுவ வெறியர்கள் தேடிய பரிகாரம்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115210894889860546</id><published>2006-07-06T00:09:00.000-07:00</published><updated>2006-07-05T07:15:48.943-07:00</updated><title type='text'>கரும்புலிகள் நாள் பதிவுத் தொகுப்பு</title><content type='html'>இன்று தமிழீழ மக்களால் கரும்புலிகள் நாள் நினைவுகூரப்படுகிறது.&lt;br /&gt;1987 ஆம் ஆண்டு இதேநாள் நெல்லியடியில் சிங்களப்படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கப்டன் மில்லர் முதல் இன்றுவரை 274 கரும்புலிகள் வீரச்சாவடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;அறிவிக்கப்படாதவர்கள் நிறையப் பேர்.&lt;br /&gt;அனைவரையும் இந்நாளில் நினைவுகூருவோம்.&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவுகளில் இந்நாளில் கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115205631914701081.html"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சிவகாசி வீரனுக்கு எமது வீர வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115203717246377825.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சாவதற்காகப் போட்டி போடுபவர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2005/07/blog-post_05.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இறுமாப்பின் இமயம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post_05.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எழுதமுடியாத காவியங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2006/07/blog-post_115207446603821705.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கரும்புலிகள் நாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://pooraayam.blogspot.com/2006/07/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அத்திவாரக் கற்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://eelapadalhal.blogspot.com/2006/07/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வேர்கள் வெளியினில் தெரிவதில்லை&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115210894889860546?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115210894889860546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115210894889860546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115210894889860546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115210894889860546'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/07/blog-post.html' title='கரும்புலிகள் நாள் பதிவுத் தொகுப்பு'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-115116188921144596</id><published>2006-06-25T01:07:00.000-07:00</published><updated>2006-06-25T09:01:34.376-07:00</updated><title type='text'>வன்னியில் என்ன நடக்கிறது? -ஒரு பார்வை.</title><content type='html'>வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் &lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்&lt;/span&gt;&lt;/em&gt;. இடையில் &lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்&lt;/span&gt;&lt;/em&gt; அவரைக் கண்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்&lt;/span&gt;&lt;/em&gt;:&lt;/strong&gt; என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்&lt;/span&gt;&lt;/em&gt;:&lt;/strong&gt; ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட்டு பிறகு வேற துவக்குகளை மாத்திக் குடுக்கப்போறம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அதுக்கேன் பெடியளுக்குத் தெரியக்கூடாதெண்டு சொல்லிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; என்னத்துக்கு இப்ப இப்பிடி மாத்திறம் எண்டு தெரியுமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அப்ப கதையைக் கேளுங்கோ.&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#336666;"&gt;உவர் கருணாவுக்கு புலிகளிட்ட இருக்கிற ஆயுதங்கங்களின்ர விவரங்கள் தெரியும் எண்டதால அதுகளைப் பாவிக்க முடியாத நிலையில புலிகள் இருக்கினம். அதோட மாற்று ஆயுதங்களை வேண்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவையள் தள்ளப்பட்டிட்டினம்&lt;/span&gt;&lt;/em&gt;"&lt;br /&gt;எண்டு சில புத்திசீவிகள் சொல்லியிருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அதுக்கென்ன? கருணாவுக்கு விவரம் தெரிஞ்சாப்போல துவக்குகள் சுடாதாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அது எங்களுக்குத் தெரியுது. மற்றவைக்குத் தெரியுமோ? அந்த ஆயுதங்களுக்குத் தெரியுமோ? அதோட மாற்றுக்குரல்களைப் புலிகள் கணக்கில எடுக்கினமில்லை எண்ட குற்றச்சாட்டு இருக்கெல்லோ. அதாலதான் ஒரு சின்ன செட்டப் செய்யிறம் பெடியளுக்கே தெரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; என்ன செட்டப்? முழு ஆயுதத்தையும் அழிச்சுப் போட்டு புதுசா வாங்கப்போறியளோ? நாலஞ்சு மோடனுகள் சொல்லிறாங்களெண்டு நீங்களும் செய்யிறியளோ? மோட்டு வேலையெல்லோ உது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; சேச்சே. அப்பிடி அழிச்சுப்போட்டு பிறகென்ன செய்யிறது? அதேநேரம் பழைய ஆயுதங்கள் எல்லாத்தையும் வாங்கிப்போட்டதா ஒரு உணர்வையும் கொண்டு வரவேணும். இப்ப பெடிபெட்டையளிட்ட இருக்கிற ஆயுதங்களை வாங்கிக்கொண்டே ஒளிச்சு வைக்கப்போறம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; பெடியள் ஆயுதங்கள் எங்கையெண்டு கேட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; காக்கா கொண்டு போச்சு எண்டு சொல்லுவம்.&lt;br /&gt;பிறகு கொஞ்ச நாளைக்குப்பிறகு நைசா ஆயுதங்களை மாத்திக் குடுப்பம். அதாவது, மாலதி படையணியின்ர துவக்குகளை சோதியா படையணிக்குக் குடுப்பம். சாள்ஸ் அன்ரனி படையணியின்ரய இம்ரான்-பாண்டியன் படையணிக்குக் குடுப்பம். இதால ஒரே துவக்கு திரும்ப அதே ஆளிட்ட போய்ச்சேராமல் இருக்கும்.&lt;br /&gt;கருத்துச் சொன்ன புத்திசீவிகளுக்கும் தங்கடை கருத்தை ஏற்று புலிகள் ஆயுதங்களை மாத்தீட்டினம் எண்டு சந்தோசம் வரும். கருணாவும் தன்னட்ட இருக்கிற விவரங்கள் மாறிப்போனதால எப்பிடி இனி புலிகளை அழிக்கலாம் எண்டதில குழம்பிப்போவார். சிங்களவனும் பயப்பட்டிடுவான். ஏனெண்டா கருணாவின்ர விவரத்தை வைச்சுத்தான் அவையள் புலிகளை அழிக்கலாம் எண்டு இவ்வளவுநாளும் கணக்குப் போட்டிருந்தவை.&lt;br /&gt;அதோட துவக்குகளும் பிரச்சினையில்லாமல் சுடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அதுசரி. எல்லா ஆயுதங்களையும் உப்பிடி மாத்திறியளோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; ஓம். ஆனா அதில ஒரு சிக்கல். ஏ.கே துவக்குகளைப் பொறுத்த மட்டில சிக்கலில்லை. ஏன் ஆர்.பி.ஜி, எல்.எம்.ஜிக்கள் கூட பிரச்சினையில்லை. .50 கலிபர், மோட்டார்கள்கூட தாராளமா ஒளிச்சு வைச்சு மாத்தலாம். ஏன் ஆட்லறிகள்கூட சத்தம் போடாமல் மாத்திக்குடுக்கலாம். அவ்வளவுக்கு கிடக்கு. கடலில சண்டைப்படகுகள் கூட மாத்திக்குடுக்கலாம். பேரை அழிச்சு மாத்தினாச்சரி. கொஞ்சம் மினக்கெட்டா புதுசாயே படகுகளைக் குடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா உந்த விமானப்படை தான் பிரச்சினை. இருக்கிற இரண்டு மூண்டு சாமானுகளை மாத்திக் குடுத்தாலும் பெடியளிட்ட பிடிபட்டுப்போடும். அதுதான் யோசிக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; எடப்பாவியளே, கருணாவுக்குத் தெரிஞ்சதுகளை மட்டும் மாத்துங்கோவேன்ரா. அவருக்குத் தெரியாத விசயங்களைப்பற்றி ஏண்டாப்பா நீங்கள் யோசிக்கிறியள்.? உந்த ஆட்லறி, கடற்புலி, விமானப்படை மாற்றங்களைப் பேசாமல் விட்டிடுங்கோ. கருணாவுக்குத் தெரிஞ்சதைவிட வன்னிச்சனத்துக்குக் கனக்கத் தெரியும். குறைந்தபட்சம் இக்பால் அத்தாசுக்காவது கருணாவைவிட அதிகம் "ஆயுத விவரங்கள்" தெரிஞ்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; சரியண்ணை. யோசிப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; அதுசரி, உப்பிடிச் சொன்ன புத்திசீவிகள் ஆரெண்டதைச் சொல்லேல?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வேந்தன்:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; என்னண்ணை நீங்கள். தேனிப்பக்கம் போய்ப்பாருங்கோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-115116188921144596?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/115116188921144596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=115116188921144596' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115116188921144596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/115116188921144596'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/06/blog-post_25.html' title='வன்னியில் என்ன நடக்கிறது? -ஒரு பார்வை.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114986292920651727</id><published>2006-06-09T07:17:00.000-07:00</published><updated>2006-06-09T08:12:23.973-07:00</updated><title type='text'>மன்னாரில் சிங்களப்படை கொடூரம்</title><content type='html'>மன்னார்-வங்காலையில் நேற்றிரவு தமிழ்க்குடும்பமொன்று கொடூரமான முறையிற் சிங்களப்படையாற் படுகொலை செய்யப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளைகளைக்கூட கழுத்திற் சுருக்கிட்டுப் படுகொலை செய்துள்ளது இராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்காலைக்கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மார்டீன்(35), அவரது மனைவி மேரி மதலேன் (27), மற்றும் அவர்களின் பிள்ளைகளான லக்சிகா(9), நிக்சன(7) ஆகியோரே இவ்வாறு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=18447"&gt;&lt;img style="WIDTH: 95px; HEIGHT: 51px" height="115" src="http://www.tamilnet.com/img/publish/2006/06/09_06_06_435.jpg" width="224" align="left" /&gt;&lt;/a&gt;குடும்பத்தலைவர் மூர்த்தி தச்சுத்தொழிலாளி. அவரின் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்களும் கொலையாளிகளாற் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்டசித்திரவதைக்குப்பின்பே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படுகொலை செய்ப்பட்டவர்களின் படங்கள் கோரமானவை. விரும்பாதவர்கள் பார்க்கவேண்டாம்.&lt;br /&gt;செய்திகளும் படங்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sankathi.com/content/view/3366/26/"&gt;&lt;strong&gt;சங்கதி&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=18447"&gt;&lt;strong&gt;தமிழ்நெட் &lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114986292920651727?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114986292920651727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114986292920651727' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114986292920651727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114986292920651727'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/06/blog-post.html' title='மன்னாரில் சிங்களப்படை கொடூரம்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114969336973537991</id><published>2006-06-08T01:12:00.000-07:00</published><updated>2006-06-07T08:16:09.776-07:00</updated><title type='text'>படையினரின் தாக்குதலில் 9 மக்கள் சாவு.</title><content type='html'>இன்று (07.06.06) காலை பத்துமணியளவில் மட்டக்களப்பில் படையினரின் கண்ணிவெடித்தாக்குதலில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மேலும் பதின்நான்கு பொதுமக்கள் காயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வடமுனை என்ற பகுதியில் படையினரால் விதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலக்கண்ணிவெடியில் பொதுமக்களின் உழவியந்திரம் சிக்கியதில் அதிற்பயணம் செய்த 5 பெண்கள், ஓர் ஆண், 3 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பதினான்கு பேர் காயமடைந்தனர்.&lt;br /&gt;காயமடைந்தவர்களில் ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படையினரே இக்கண்ணிவெடியைப் புதைத்தனர் என்ற புலிகளின் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114969336973537991?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114969336973537991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114969336973537991' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114969336973537991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114969336973537991'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/06/9.html' title='படையினரின் தாக்குதலில் 9 மக்கள் சாவு.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114891047340934463</id><published>2006-05-29T06:42:00.000-07:00</published><updated>2006-05-29T07:17:05.680-07:00</updated><title type='text'>இத்தாலியில் நடைபெற்ற "உரிமைக்குரல்"</title><content type='html'>உலகின் பலநாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் 'உரிமைக்குரல்' நிகழ்வின் அங்கமாக இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://sankathi.com/images/stories/May2006/ittaly-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://sankathi.com/images/stories/May2006/ittaly-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://sankathi.com/images/stories/May2006/ittaly-3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சங்கதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114891047340934463?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114891047340934463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114891047340934463' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114891047340934463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114891047340934463'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/05/blog-post_29.html' title='இத்தாலியில் நடைபெற்ற &quot;உரிமைக்குரல்&quot;'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114787345764304785</id><published>2006-05-18T01:34:00.000-07:00</published><updated>2006-05-18T18:19:38.383-07:00</updated><title type='text'>மதகுருமார்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்</title><content type='html'>தமிழினம் மீது சிங்களப் படைகள் புரியும் கொலை வெறியாட்டத்தை கண்டித்தும், தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டி கிளிநொச்சியில் அனைத்து மதங்களின் குருமார்கள், ஐ.நா. பிரதிநிதிகள் செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு அமைதி இருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சியில் உள்ள ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணைய செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கவன ஈர்ப்பு அமைதி இருப்புப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதகுருமார்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தோலிக்க திருச்சபையின் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் தலைமையில் அமைதி இருப்பு கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி இருப்புப் போராட்டத்தின் இறுதியில் ஐ.நா. செயலர் கொபி அனானுக்கான மனு ஒன்று ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517001.jpg"&gt;&lt;img height="197" src="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517001.jpg" width="383" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517002.jpg"&gt;&lt;img height="300" src="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517002.jpg" width="208" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517003.jpg"&gt;&lt;img height="232" src="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517003.jpg" width="377" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517004.jpg"&gt;&lt;img height="167" src="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517004.jpg" width="387" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517005.jpg"&gt;&lt;img height="177" src="http://www.eelampage.com/d/p/2006/2006MAY/20060517005.jpg" width="390" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி, படங்கள்: &lt;strong&gt;&lt;a href="http://www.eelampage.com/?cn=26297"&gt;புதினம்.&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114787345764304785?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114787345764304785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114787345764304785' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114787345764304785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114787345764304785'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/05/blog-post_18.html' title='மதகுருமார்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114787992788788882</id><published>2006-05-17T08:29:00.000-07:00</published><updated>2006-05-17T08:32:07.900-07:00</updated><title type='text'>தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம்,</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்து மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தம் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வடக்கு-கிழக்கில் கடந்த மே 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் மட்டும் 18 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா கடற்படையின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள யாழ். ஊர்க்காவற்றுறை பகுதியில் மட்டும் 13 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 13 ஆம் நாள் இரவு 8.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊர்காவற்றையில் உள்ள அல்லைப்பிட்டியில் செல்லத்துரை அமலதாஸ் என்பவரது வீட்டுக்குச் சென்று துப்பாக்கிமுனையில் கதவைத் திறந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு 4 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நாள் இரவு 10.30 மணியவில் புளியங்கூடல் என்ற இடத்தில் 72 வயது முதியவரான முருகேசு சண்முகலிங்கம் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவரையும் படுகொலை செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புளியங்கூடலில் 10 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. வங்காளவாடியில் இரத்தினம் செந்தூரன் என்ற தேநீர் விடுதி உரிமையாளர் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் அவரையும் படுகொலை செய்துள்ளனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்காவாற்றுறை தீவகப் படுகொலைக்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் இந்த தொடக்க நடவடிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த கால முழுமையற்ற, முறையற்ற விசாரணை முறைகளால் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை கொள்கிறது. ஆகையால் அரசாங்கம் சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையின் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். உரிய விசாரணைகளும் தண்டனையும் வழங்கப்படாததால்தான் பொதுமக்கள் மீதான வன்முறை அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்காவற்றுறை படுகொலைக்கு சிறிலங்கா கடற்படையினரே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றமாட்டியுள்ளனர். கடற்படையினர் மறுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிறிலங்கா கடற்படையினரும் தமிழ் அரசியல் கட்சியான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)யினரும் படுகொலைச் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர் என்று எமக்கு மிக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.eelampage.com/?cn=26300"&gt;&lt;strong&gt;புதினம்.&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114787992788788882?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114787992788788882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114787992788788882' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114787992788788882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114787992788788882'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/05/blog-post_114787992788788882.html' title='தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம்,'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114762225574683046</id><published>2006-05-14T08:55:00.000-07:00</published><updated>2006-05-14T08:57:35.760-07:00</updated><title type='text'>படுகொலைகள்</title><content type='html'>நித்திரையில் வைத்து சிறிலங்காப் படையினராற் கொல்லப்பட்ட தமிழர்களின் படங்கள்.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;கவனம்: படங்கள் கோரமானவை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://sankathi.com/content/view/2957/26/"&gt;படங்கள்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சங்கதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114762225574683046?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114762225574683046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114762225574683046' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114762225574683046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114762225574683046'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/05/blog-post.html' title='படுகொலைகள்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-114323636969875797</id><published>2006-03-24T13:28:00.000-08:00</published><updated>2006-05-14T15:33:06.900-07:00</updated><title type='text'>இலங்கையில் மீண்டும் யுத்தமேகம்???</title><content type='html'>சிலநாட்களாக அடங்கிக்கிடந்த பிரச்சினை மீண்டும் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் புலிகளின் மீதான தாக்குதலும் மக்களின் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தடவைகள் கடலில் சிறுமோதல்கள் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;கடற்கரையைநோக்கி படையினரின் தாக்குதல்கள் இருநாட்கள் நடந்துள்ளன.&lt;br /&gt;நேற்று (24/03/06) அதிகாலை புலிகளின் முன்னணிக் காவலரன் மீது நடைபெற்ற தாக்குதலில் போராளியொருவர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதி நினைவுநாள் (24/03/06)அனுட்டித்த நுட்பக்கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள் மீது அரச படையினர் கல்லூரி வளாகத்துக்குட் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் எட்டு மாணவியருட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். அன்னை பூபதியின் படைத்தை உடைத்த படையினர், பறக்க விடப்பட்டிருந்த கொடியையும் பலவந்தமாக இறக்கினர். அங்கிருந்த ஊர்திகள் மீதும் தாக்குதல் நடத்திச் சேதமாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் மாணவரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;மீண்டும் கடந்த மார்கழி மாத நிலைமைக்கு இலங்கை செல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-114323636969875797?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/114323636969875797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=114323636969875797' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114323636969875797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/114323636969875797'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/03/blog-post.html' title='இலங்கையில் மீண்டும் யுத்தமேகம்???'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-113828774004344075</id><published>2006-01-26T07:01:00.000-08:00</published><updated>2006-01-26T07:02:20.043-08:00</updated><title type='text'>இராணுவத் தாக்குதலில் போராளி வீரச்சாவு</title><content type='html'>வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார்.&lt;br /&gt;தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர்.&lt;br /&gt;இந்த பதில் தாக்குதலிலிருந்து இராணுவத்தினரையும் துணைப்படையையும் விடுவிக்க வெலிக்கந்த சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து செல் தாக்குதல், விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறினார்.&lt;br /&gt;யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் இணங்கி 24 மணிநேரத்துக்குள் விடுதலைப் புலிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் இது தொடர்பில் கூறியதாவது:&lt;br /&gt;கிழக்கில் எமது போராளிகள் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டு இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் இரட்டை வேடமிட்டுச் செயல்படுகிறது.&lt;br /&gt;சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து எமது போராளிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக நாம் சிறிலங்கா காவல்துறையினர் ஒருவரை இன்று விடுதலை செய்துள்ளோம் என்றார் புலித்தேவன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: புதினம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-113828774004344075?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/113828774004344075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=113828774004344075' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113828774004344075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113828774004344075'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/01/blog-post_26.html' title='இராணுவத் தாக்குதலில் போராளி வீரச்சாவு'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-113776971223465652</id><published>2006-01-20T06:40:00.000-08:00</published><updated>2006-01-23T07:23:49.500-08:00</updated><title type='text'>ப.வீ.ஸ்ரீரங்கன் + பரமுவேலன் =  திண்ணை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஒரு கதையும் படிக்கவேண்டிய பாடங்களும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இண்டைக்கு நானொரு கதை சொல்லப்போறன். ஒன்றாகிப் பலவாகி ஒற்றுமையான இருவரின் புரிந்துணர்வுக் கதை சொல்லப் போறன்.&lt;br /&gt;கவனமாக் கேளுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;"அன்பு வாசகர்களே! உங்களுக்கு நானொரு கதை சொல்லப்போறன்" எண்டு ப.வீ.ஸ்ரீரங்கன் எழுதின கதையொண்டு &lt;a href="http://www.thinnai.com/st0113064.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;திண்ணையில&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; காணக்கிடைச்சுது, பாத்தனியளோ? நல்ல சுவாரசியமாத்தான் கிடந்துது. வாசிச்சுக் கொண்டு போகேக்க, உதை எங்கயோ ஏற்கெனவே பாத்த ஞாபகமாக் கிடக்கே எண்டு தோன்றிச்சு. "எட உது இஞ்ச &lt;a href="http://srisagajan.blogspot.com"&gt;&lt;span style="color:#660000;"&gt;The point:social steady is the sociality&lt;/span&gt;&lt;/a&gt; வலைப்பதியிற ப.வீ.ஸ்ரீரங்கனெல்லோ? அப்ப உவரின்ர வலைப்பதிவில முந்தி எழுதியிருப்பாராக்கும்" எண்டு நினைச்சன். நினைச்சவன் அதோட பேசாமல் இருந்திருக்கலாமெல்லோ? குரங்குப் புத்தி விட்டுதே? அந்த வலைப்பதிவுக்கு மூலப்பதிவு தேடிப்போனன். அங்க அப்பிடியொரு பதிவையும் காணேல. அப்பதான் இன்னொரு பிரச்சினை தட்டிச்சு. "உந்த எழுத்துநடை ப.வீ.ஸ்ரீரங்னின்ர இல்லையே. உவ்வளவு இலகுவா ப.வீ.ஸ்ரீரங்கன் ஒருக்காலும் தமிழ் எழுதிறேலயே" எண்ட சந்தேகம் வந்திட்டுது. பிறகுதான் பரமுவேலன் அண்ணாத்தையும் ஈழநாதனும் உது விசயமா மட்டக்களப்பு மண்வாசனை பற்றிச் சண்டைபிடிச்சதெல்லாம் ஞாபகம் வந்துது. எட உது பரமுவேலன் ஐயா &lt;strong&gt;&lt;a href="http://thoondil.blogspot.com/2005/12/blog-post_31.html"&gt;&lt;span style="color:#990000;"&gt;சொன்ன கதையெல்லோ&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;கருணா அண்ணை இந்த வயசுபோன நேரத்திலயும் கஸ்டப்பட்டு தன்ர அம்மம்மா சொன்ன கதையளை ஞாபகப்படுத்தி, சிந்திச்சு, தன்ர மருத்துவ வேலைகளுக்குள்ளயும் உருவாக்கின கதைதான் இப்படி திண்ணையில வந்திருக்கு. ஆனா பாக்கிற ஆக்களுக்கு ப.வீ.ஸ்ரீரங்கன் எழுதினது மாதிரி தோற்றம் வருகுது. அதுக்காக இது ப.வீ.ஸ்ரீரங்கனது பிழையென்று சொல்ல முடியாது. அது இப்பதிவின் நோக்கமுமல்ல. மாறாக இருவருக்குமிடையிலுள்ள புரிந்துணர்வும் அதன்மூலம் நாம் கற்கவேண்டிய பாடமுமே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;இப்பிடிச் சொல்லிறதால ரெண்ட பேரும் ஒண்டு எண்டு நான் சொல்லுறதா நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம்.&lt;br /&gt;இங்கிலாந்திலயிருந்து பதியும் பரமுவேலன் கருணாநந்தனையும் செருமனியில இருந்து பதியும் ப.வீ.ஸ்ரீரங்கனையும் எப்படி ஒன்றென்று சொல்லலாம்? அதுவும் பரமுவேலன் MRCP,MRCS,Ph.D,Dipl.Ed,Dipl.Sc,Soc என்ற நீண்ட பட்டங்களோடு எழுதும் மருத்துவர். அண்மையில் தாயகம் சென்ற மருத்துக்குழுவுக்குத் தலைமைதாங்கித் தளபதியாகச் சென்றும் வந்தவர். மருத்துவவியலாளன் என்பதற்கு &lt;a href="http://thoondil.blogspot.com/2005/12/blog-post_31.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இந்தப் பதிவும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; இருக்கும்போது வேறென்ன வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இருவரினதும் எழுத்துநடையைப் பார்த்தாலே ஒருத்தனுக்கு இப்படியெல்லாம் சொல்ல வாய்வருமா? அதைவிட &lt;a href="http://thoondil.blogspot.com/2005/09/blog-post_02.html#112575582456187715"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இங்கே பின்னூட்டத்தில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;, 'ப.வீ.ஸ்ரீரங்கன் தன் பதிவுகளை அழித்து, புலிகளுடன் சமரசம் செய்ததாய்' கருணா சீண்ட, அதனை மறுத்து சிறிரங்கன் பரமுவேலத்தாரோடு பொருதியதைப் பார்த்த பின்னுமா இச்சந்தேகம் வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;["முன்பெல்லாம் தன்னோடு நன்றாகப் பழகும் ரமேஸ் வவுனியன் இப்போது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை" என்று இங்கிலாந்திலிருக்கும் பரமுவேலன், செருமனியிலிருக்கும் ரமேஸ் வவுனியன் பற்றித் தன் பதிவிலெழுதியதையும், அப்படியொரு நபரைத் தங்களுக்குத் தெரியாதென அவர்கள் காதோடு சொன்னதையும் இங்கே சொல்லி வாசகர்களுக்குச் சந்தேகத்தையளிக்க விரும்பவில்லை. அம்மறுப்பு வெறும் பொய்யென்று கொள்க.]&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இருவரும் ஒருவரே என்று சொல்வதல்ல என் நோக்கம்.&lt;br /&gt;மாறாக, பரமுவேலன் அவர்கள் இந்த வயசுபோன நேரத்திலயும் தன்ர அம்மம்மா சொன்ன பழங்கதைகளையெல்லாம் ஞாபகப்படுத்தி, கஸ்டப்பட்டு, சிந்திச்சு உருவாக்கின கதையை, அவரின்ர பேரைக்கூடப் போடாமல் திண்ணையில போட்டிருக்கிறார் ப.வீ.ஸ்ரீரங்கன். ஆனா இதுக்கு கருணா அண்ணாத்தையும் ஒண்டும் சொல்லேல. ப.வீ.ஸ்ரீரங்கன் பிழை விட்டிட்டாரெண்டதில்லை இங்க இருக்கிற பிரச்சினை. இருவருக்குமிடையில இருக்கிற புரிந்துணர்வுதான முக்கியமானது.&lt;br /&gt;**************************&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அப்ப என்னத்துக்குத்தான் இந்தக் கதையச் சொல்லுறாய் எண்டு எரிச்சலோட கேக்கிறியளோ? அதிலதான் விசயமே இருக்கு.&lt;br /&gt;இப்ப எங்களிட்ட இருக்கிற பெரியதொரு பிரச்சினை இந்த உரிமைப்பிரச்சினை. ஒருத்தன் போடுற படத்தை இன்னொருத்தன் தன்ர வலைப்பதிவில போட எலாதாம். ஒருத்தன் எழுதின கட்டுரையை இன்னொருத்தன் தன்ர பதிவில போட ஏலாதாம். போட்டா மூலவரின்ர பேரயும் சேத்துப் போட வேணுமாம். உலக முன்னேற்றத்துக்காக இப்படியான கட்டுரைகளைப் பிற மூலங்களிலயிருந்து போட்ட ஆக்களை என்ன பாடுபடுத்திச்சினம்? "ஊடறு"வில இருந்து எடுத்துப்போட்ட படங்களுக்கு துள்ளுகினம். அதோட சேத்துத் தங்களின்ர பேரைப் போடேலயாம் எண்டு சனநாயகத்துக்கு டோஸ் விடுகினம். "மனுசருக்கு உயிரே சொந்தமில்லாமல் கிடக்கு, இதுக்க உங்களுக்குப் படங்களுக்கு உரிமை தேவையோ?" எண்டு அந்த நேரம் கேட்டினமே ஒரு கேள்வி. அது! (அஜித் மாதிரிச் சொல்லிக் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;(அதே நபர், அதே ஊடறுவிலிருந்து ஒரு கட்டுரையை எடுத்து, தான் விரும்பினபடி அதின்ர தலைப்பை மாற்றி, கீழ்த்தரமான முறையில புலியை எதிர்க்க ஒரு கட்டுரையைப் போட்டபோது சும்மா பார்த்துக்கொண்டிருந்த ஜனநாயகத் தன்மை புல்லரிக்க வைத்த்து).&lt;br /&gt;&lt;br /&gt;சரி, உந்த உரிமைப்பிரச்சினையை பெரியபெரிய வர்த்தக நிறுவனங்கள் வச்சுக்கொள்ளட்டும். அவங்களுக்கு வியாபாரம் தான் குறி. ஆனா எங்களுக்கு?????&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாய, மானிட, தமிழின முன்னேற்றம் தானே நோக்கம்? இப்படியிருக்கேக்க, மானுட வாழ்வின் முன்னேற்றத்துக்கா இன்னொருவரின் ஆக்கத்தையோ படத்தையோ இன்னொருவர் பயன்படுத்துவதில் நாமேன் பிரச்சினை கிழப்ப வேணும்? மூலவரின் பெயரைப்போடுவது படியெடுப்பவரின் பெருந்தன்மை. அவர் போடாத பட்சத்தில் தாம்தூம் என்று துள்ளுவது சரியா? வலைபதிவர்கள் தங்களது எழுத்துச் சொத்துக்களை இலவசமாக தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் என்ன வந்தது?&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவிசயத்தில் எங்களுக்கு முன்னோடியாக நான் மேற்குறிப்பிட்ட இருவரும் செயற்பட்டிருக்கிறார்கள். கடினப்பட்டு எழுதின கதையை இன்னொருவரின் பெயரில் வெளியிடுவதென்பது எவ்வளவு பெருந்தன்மை. இந்தத் தன்மை "நாமெல்லாம் ஒரே குடும்பம் மாதிரி" என்று அடிக்கடி'பட்டையடித்துக்கொண்டிருக்கும்' எங்களிடமேன் இல்லாமற்போனது? ஆகவே இன்றிலிருந்து புது மனிதராவோம். தேவையற்ற உரிமைச் சச்சரவுகளைக் களைவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வீ.சிறிரங்கன், பரமுவேலன் கருணாநந்தன் ஆகியோரின் முன்மாதிரியோடு&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;புதியதோர் (வலை)உலகம் செய்வோம் - கெட்ட&lt;br /&gt;பதிவுரிமைச் சிக்கலை வேரொடு சாய்ப்போம்&lt;/span&gt;&lt;/strong&gt;."&lt;br /&gt;----------------------&lt;br /&gt;உந்தக் கதை சொல்ல கொண்டோடிக்கு என்ன அருகதையிருக்கு எண்டு கேக்காதையுங்கோ. கதை தான் சொல்ல முடியும். அறிவுரை சொல்ல முடியுமா? "வோச்சர்" வேலையெல்லாம் எனக்கே சினமூட்டக்கூடியதெண்டு உங்களுக்குத் தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவு எழுதப்பட்டு நீண்ட நேரத்தின் பின் தற்போது அக்குறிப்பிட்ட கதையின் ஆசிரியரின் பெயர் 'ப.வீ.ஸ்ரீரங்கன்' என்பதிலிருந்து 'பரமுவேலன் கருணாநந்தன்' என்பதாக மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;உண்மையான படைப்பாளியின் பெயர் அறிவிக்கப்பட்டதற்கு எமது பதிவு காரணமாக அமைந்திருந்தால் அதில் நாம் பெருமைப்படுகிறோம் (இங்கே நாங்கள் பலர் இருப்பதாகக்காட்ட பன்மையிலே 'வண்டில்' விடவேண்டிக்கிடக்கு.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்பதிவின் மூலம் வலைப்பதிவாளர்களுக்கு நல்லதொரு அறிவுரை சொல்ல முற்பட்ட எம் நோக்கம் மேற்படி பெயர் மாற்றத்தால் முடியாமற்போய்விட்டது. இதை முன்மாதிரியாகக்கொண்டு பெரியதொரு புரட்சியைச் செய்யலாமென்று நினைத்தால் எல்லாம் பிசகிப்போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-113776971223465652?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113776971223465652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113776971223465652'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/01/blog-post_20.html' title='ப.வீ.ஸ்ரீரங்கன் + பரமுவேலன் =  திண்ணை'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-113660663766694817</id><published>2006-01-06T19:51:00.000-08:00</published><updated>2006-01-06T20:22:09.113-08:00</updated><title type='text'>சிறிலங்காக் கடற்படையினரின் படகு மூழ்கடிப்பு.</title><content type='html'>இன்று (07.01.2006) அதிகாலை திருகோணமலைக் கடற்படைத்தளத்திலிருந்து புறப்பட்ட கடற்படையினரின் தாக்குதற் படகான டோறாப் பீரங்கிப் படகொன்று வெடித்துச் சிதறியது. இதிற் பயணம் செய்தவர்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மிகுதிப் பத்துப்பேர் காணாமற்போயுள்ளதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழப்பமடைந்துவரும் இலங்கைச்சூழலில் கடற்படையிரின் கலம்மீது கடலில்வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைப் புலிகளின் தற்கொலைப்படையினரே செய்தனரென்று படைத்தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் கடற்கண்ணித்தாக்குதலாக இருக்கலாமென்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://eelatamil.net/sankathi/images/stories/january2006/blast_trinco_sea_map.jpg"&gt;&lt;img style="WIDTH: 372px; HEIGHT: 334px" height="487" src="http://eelatamil.net/sankathi/images/stories/january2006/blast_trinco_sea_map.jpg" width="395" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிதாய்ப்பார்க்க படத்தில் அழுத்தவும்.&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;படஉதவி: சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-113660663766694817?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/113660663766694817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=113660663766694817' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113660663766694817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113660663766694817'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/01/blog-post_06.html' title='சிறிலங்காக் கடற்படையினரின் படகு மூழ்கடிப்பு.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-113659248325500609</id><published>2006-01-06T16:03:00.000-08:00</published><updated>2006-01-06T20:22:30.656-08:00</updated><title type='text'>படுகொலை முயற்சியிலிருந்து தப்பினர் தமிழர்கள்</title><content type='html'>&lt;strong&gt;அன்புவழிபுரத்தில் ஏழு தமிழரை படுகொலை செய்ய படையினர் முயற்சி - கண்காணிப்பு குழுவினால் அந்த எழுவரும் தப்பினர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;06.01.2006&lt;br /&gt;இன்று பிற்பகல் 3.45க்கு இராணுவமும், ஊர்காவற்படையினரும் அன்புவழிபுரத்தினுள் புகுந்து இழுத்துச் செல்லப்பட்ட ஏழு அப்பாவி தமிழ் இளைஞர்களை கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட உரிய நடவடிக்கை காரணமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் பற்றி தெரியவருவதாவது, திடீரென இராணுவம் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்ககைகளில் ஈடுபட அருகிலுள்ள அபயபுர சிங்களக் கிராமத்தினைச் சேர்ந்த சிங்கள ஊர்காவற்படையினர் அங்கு வந்து வீடுகளுக்குள் புகுந்து அப்பாவி தமிழ் இளைஞர்கள் எழுவரை அருகிலுள்ள காட்டுப் பற்றைக்குள் இழுத்துச் சென்றனர். மக்கள் விரைந்து கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த கண்காணிப்புக் குழுவினர் எழுவரையும் இழுத்துச் சென்ற வழியால் தேடிச் சென்ற போது அவர்கள் அபயபுர சிங்களக் கிராமத்திலுள்ள சிங்கள வீடொன்றினுள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீட்க முன்னர் அங்கிருந்த சிங்கள் இராணுவத்தினருடன் கண்காணிப்புக் குழுவினர் கடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர். பின்னர் இது விடயமாக அரச படையதிகாரிகளது கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்த கண்காணிப்புக் குழுவினர், மக்களையும் மீட்கப்பட்ட 7 இளைஞர்களையும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மீட்கப்பட்ட அன்புவழிபுரத்தினைச் சேர்ந்த 7 இளைஞர்களான,&lt;br /&gt;பு.பிரபாகரன்(அகவை 27)&lt;br /&gt;பௌ.மனோகரன்(அகவை 25)&lt;br /&gt;ம.சுதாகரன்(அகவை 23)&lt;br /&gt;பா.இந்திரதாஸ்(அகவை 31)&lt;br /&gt;ப.குணரத்தினம்(அகவை 25)&lt;br /&gt;சத்தியன் சீலன்&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினால் தமது உயினைக் காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த அன்பு வழிபுரத்தினைச் சேர்ந்த செல்லையா(அகவை 45) மற்றும் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளான இராமக்கிருஸ்ணன், நாதன் ஆகிய நால்வரையும் கண்காணிப்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அவர்கள் கையில் கிடைத்த உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-113659248325500609?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/113659248325500609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=113659248325500609' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113659248325500609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113659248325500609'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2006/01/blog-post.html' title='படுகொலை முயற்சியிலிருந்து தப்பினர் தமிழர்கள்'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-113308376188450887</id><published>2005-11-27T01:24:00.000-08:00</published><updated>2006-01-06T20:22:48.946-08:00</updated><title type='text'>வீர வணக்கங்கள்.</title><content type='html'>தமிழீழ இலட்சியத்தோடு போராடி வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.aruchuna.com/news/veeravanakkam/23%2011%202005/photos/photo1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் கனவு விரைவில் நனவாக ஆசிகள்.&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;பட உதவி: அருச்சுனா.&lt;br /&gt;இப்படம் 2005 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-113308376188450887?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/113308376188450887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=113308376188450887' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113308376188450887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/113308376188450887'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/11/blog-post.html' title='வீர வணக்கங்கள்.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-112937175204993738</id><published>2005-10-15T03:22:00.000-07:00</published><updated>2005-10-15T03:22:32.126-07:00</updated><title type='text'>Test</title><content type='html'>Test.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-112937175204993738?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/112937175204993738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=112937175204993738' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/112937175204993738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/112937175204993738'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/10/test.html' title='Test'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111711788239679027</id><published>2005-09-03T19:16:00.000-07:00</published><updated>2005-09-03T05:04:10.556-07:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -6</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 6&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;"சீறியடித்து எழுந்தஅலை எனக்குப்பின்னால் போய்விழ்ந்தது"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;-அ.லோகீசன்- &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;முல்லைத்தீவுக்கடலில் கரையிலிருந்து 75மீற்றர் தூரத்தில் கடலுக்குள் நின்று தூண்டில்போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்து அலையுடன் சிக்குண்டு தப்பிய முல்லைத்தீவு வட்டுவாகலைச்சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் இந்திரராசா என்பவர்தான் அனுபவித்த துயரங்களை விபரிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo250205/DSC01881.jpg" /&gt;&lt;br /&gt;அவரிட்ட போய் 'ஐயா என்ன யோசிக்கிறீங்கள் நாங்கள் காவல்துறை உங்களைக் காப்பற்றத்தான் வந்தனாங்கள். என்னண்டு சொல்லுங்கோ என்றோம்" அவர் எதையுமே சொல்லவில்லை. முறைத்தபடி நாங்கள் சொல்வதைக் கேட்காத மாதிரி இருந்தார். திருமண வீட்டிற்கு பெண்கள் அணியும் காஞ்சிபுரம் சேலையை அந்த ஐயா இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தார். பல நிமிடங்களாக எங்களுடன் கதைக்கவேயில்லை. திடீரென்று எனக்கு எல்லாமே முடிஞ்சு போச்சுது எனி என்ன ஒரு உதவியும் வேண்டாம் என்ர வீடு போட்டுது மனைவி பிள்ளைகள் எல்லாமே போய்ச் சேந்திட்டுதுகள். எனக்கு உடுப்பே இல்லாமல் எங்கையோ பறந்துவந்த கூறையைக் கட்டிக்கொண்டு என்ர மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறன். இனி எனக்கு என்ன இருக்கு நான் என்னத்தைச் சொல்லுறது" என்று பரிதாபமாகப் புலம்பி அழுதார். அவரையும் பின்னுக்கு அனுப்பிவிட்டுத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு ஐயா அழுது புலம்பியவாறு கத்திக்கொண்டு நின்றார். அவரைப் போய்ச் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவரின் தலையில் பலமான காயம் இருந்தது. 'தம்பி நான் கள்ளப்பாட்டுக் கடற்கரையில வலை பொத்திக்கொண்டு நின்றனான். திடீரென்று ஒரு சத்தம்கேட்டது. திரும்பிப் பார்க்க ஒரு பெரிய அலை வந்தது. நான் என்ர வீட்டுக்காரரக்காப்பாற்ற ஓடிப்போனன். நான் வீட்டை போகவும் அலை வரவும் சரியாய் இருந்தது. கடைசிப் பிள்ளையைக் கையில தூக்கிக்கொண்டு நான் தண்ணீருக்குள்ளால் அடிபட்டுப் போனேன் என்ன நடந்தது எண்டு எனக்கே தெரியாது. என் பிள்ளையை ஆரோ இழுத்துப் பறிச்சுக்கொண்டு போனமாதிரி அலை பறிச்சுக்கொண்டு போனது. எனக்கும் மண்டையில் ஒரு அடி விழுந்தது. உடன நான் மேல கையைப் பிடிச்சன் அது ஒரு கட்டுமரம். என்னைக் கொண்டு வந்திட்டுது. இப்ப என்ர பிள்ளை எங்க எண்டு தேடுறன்." என்று புலம்பி அழுது கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நாங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டுபோக ஒரு ஐயா அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். அவரை என்ன என்று கேட்டோம். 'நான் கடலில் இருந்து இப்பதான் அலையில அடிபட்டு வந்தனான். நான் கடலில நி;ண்டே தப்பிட்டன். கரையில இருந்த என்ர குடும்பம் எப்படி எண்டு தெரியேல்ல. அதுகளைக் காணவேணும். அதுதான் தேடுறன்" எண்டார். அவர் கடலில் கண்டது என்ன எப்படித் தப்பினார் என்பதைத் தொடர்ந்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வழமையாகத் தொழிலுக்குப் போறது போலத்தான் அண்டைக்கும் போனனான். என்னட்ட பெரிய மீன்பிடி வலைகள் எதுவுமில்லை. சின்ன வலைதான். அதால வட்டுவாகல் தொடுவாயில்தான் மீன் ;பிடிக்கிறனான். அண்டைக்கும் அப்படித்தான் விடியச் சாப்பிட்டுட்டு மீன்பிடிக்க வந்தனான். ஓரளவு சின்ன மீன்கள் பிடிபட்டன. எல்லாம் சின்ன மீன்கள் எண்டால் கொண்டுபோய் விக்க ஏலாது. அதால நான் என்ன செய்தனெண்டால் தொடுவாயால ஏறி என்ர சயிக்கிளையும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குப்போய் அங்க இருந்த பெரியபனை மரத்துக்குக் கீழ் விட்டுட்டு கரையில இருந்து ஒரு 75 மீற்றர் தூரத்தில நெஞ்சளவு தண்ணிதான் வரும் அதில நிண்டு தூண்டில் போட்டு பெரிய மீனுகள் கொஞ்சம் பிடிச்சன். வழமையாக அதில கனபேர் வந்து தூண்டில் போட்டுமீன் பிடிக்கிறவங்கள். அண்டைக்கெண்டு ஒருத்தரையும் காணேல்ல. நான் தனியாகத்தான் கடலுக்குள்ள நிண்டனான். மெதுவாய் மழையும் தூறத் தொடங்கி விட்டது. அது மெல்லிய தூறல்தான் தூறிக்கொண்டு இருந்தது. அதால நான் கடலுக்குள்ளேயே நின்று தூண்டிலைப் போட்டுட்டு நிண்டன். பெரிசாய் மீனுகள் எதுவும் பிடிபடவில்லை. இண்டைக்கு எனக்கு அதிஸ்டமில்லைப்போல இருக்கு தெண்டு எனக்குள் நினைத்தபடி மறுபடியும் தூண்டிலைப் போட்டேன். ஏதோ தெரியாதுதூண்டில் என்ர கையில் சிக்குப்பட்டுப் போய்ச்சுது அந்த நேரம் ஒரு சின்ன வெடிச்சத்தம் கேட்டது. அதை நான் பெரிசுபடுத்தவில்லை. ஆனால் கடல் தண்ணீர் சாதுவாய்ச்சுட்டது. வெப்ப நீரோட்டம் வந்திருக்க வேணும். அதோட மீனும் வந்திருக்கும். தூண்டிலைப் போடுவமெண்டு தூண்டிலைச் சிக்கெடுத்தேன். எனக்கு முன்னால ஒரு பெரிய அலை பூதங்கள் ஒண்டாய் சேர்ந்து சீறிக்கொண்டு வந்தமாதிரி சீறியடித்து எழும்பியது. அந்த அலை எழும்பி எனக்குப் பின்னால போய் விழுந்தது. அலை எழும்பிய வேகத்தில கடல் வட்டு ஒன்று என்னை உள்ளுக்குள் இழுத்து விட்டது. நான் கடலுடன் போராடி ஒருமாதிரி எழும்பிவிட்டேன். எழும்பிய வேகத்தில் கரையை நோக்கி நீந்திப்போக வெளிக்கிட்டு இரண்டு வலியும் வலிச்சிருக்கமாட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகும் முதல் மாதிரித்தான் சீறி அடித்துக்கொண்டு இரண்டாவது அலையும் வந்தது. வந்த அலை என்னடியில் வந்து தான் மேல்நோக்கி எழுந்தது. அப்படி எழுந்த பெரிய அலை என்னையும் கொண்டு ஒரு பனை அளவு உயரத்துக்குக்கொண்டு போய் நிலத்தில அடிச்சு உருட்டிக்கொண்டு போனது. எனக்கு இப்பதான் பயம் வந்தது. முதல் பெரிய அலை உயரமாக மேல எழும் பேக்குள்ள நான் இப்படி ஒண்டும் நினைக்கேல்ல. கடலில் ஏதே ஒரு பெரிய அலை வந்துபோகுது என்றுதான் நினைச்சனான். ஆனால் இரண்டாவது அலை என்னையும் சேர்த்துக்கொண்டு எழும்பி உருட்டிக் கொண்டு போகேக்கதான் நான் ஊழிக்காலத்தில சிக்குப்பட்டுட்டன் எண்டு நினைச்சன்.&lt;br /&gt;நான் தூண்டில் எறியேக்க வழமையாக இருந்த மாதிரி ஒருவித்தியாசமும் இல்லாமல் அமைதியாக இருந்த இந்தக் கடல் இப்படி ஏன் அடிக்குது எண்டு எனக்குள்ள நினைச்சுக்கொண்டு அலையோட அடிபட்டுப் போய்க்கொண்டிருந்தன். அலை என்னை உருட்டி பனைவடலி, முட்பற்றைகள் எல்லாத்தோடையும் அடித்து உருட்டிக்கொண்டு போனது. என்னால எதுவும் செய்ய ஏலாமல் இருந்தது. இப்படியே போய்க்கொண்டிருக்க ஒரு மரத்தின் அடியில் பிடித்திருக்க வேண்டும். ஏனெண்டால் நான்பிடித்த பொருள் அந்தளவு பெரிசாய் இருந்தது. நான் மரத்தில் பிடிச்சவுடன உருட்டுற அலை என்னை விட்டுட்டுப் போய்விட்டது. நான் உடனே தண்ணிக்கு மேல் நோக்கி எழுந்தேன். பத்தைக்கு மேலாகத் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த வேகத்தை என்னால சொல்லத்தெரியேல்ல. அது என்ன வேகம். நான் முதலை போல நீண்டு படுத்து தண்ணிக்கு மேலாகத் தெரிகின்ற பத்தைகளில பிடிச்சுப் பிடிச்சுக் கொஞ்சத்தூரம் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று அலையின் வேகம் இன்னும் கூடியிருக்க வேணும். சுழிபோல வந்து நிலத்தை நோக்கி என்னை இரண்டு தடவைகள் தாட்டுவிட்டது. தண்ணி மூண்டுதரம் தான் பொறுக்கும் என்று கேள்விப்பட்டனான். அதால மூண்டாவது தரமும் என்னைத் தாட்டால்நான் செத்துப்போய்விடுவேன் என்று எனக்குள் நினைத்துக்கொண்டு அடிபட்டுப்போக என்னை யாரோ பிடிச்சுத் தண்ணிக்குள் இழுத்துக்கொண்டு போறமாதிரிக்கிடந்தது. அப்பிடியே கொண்டுபோய் ஒரு பத்தைக்குள்ள செருகியது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கொண்டு போன வேகத்தில பத்தையையும் பிச்சுக் கொண்டு அங்கால் பக்கமாகக் கொண்டு போனது. பத்தைக்குள் போகும் போது கொஞ்சம் தண்ணியும் குடிச்சிட்டன். இது தான் என்ர கடைசி எண்டும் நினைச்சன். ஏதோ காட்டுப் பூவரச மரத்தின்ர கொடி என்ர கையில் சிக்குப்பட்டுப்போய்ச்சு நான் அதைப் பிடித்து இழுத்து இழுத்து ஒரு மரக்கொப்பில் பிடித்துவிட்டேன். அந்த மரக்கொப்பில் பிடித்தபடி கடலில் இருக்கின்ற ஷஷகெங்கை அம்மனை" மனதில் நினைத்து நீ என்னை தாக்கப் போறியா...? இல்லாட்டிச் சாக்கொல்லப் போறியா...? என்ன செய்யப் போறாய்...? ஏன் இப்படி பாடுபடுத்திறாய் என்று மன்றாடினேன். மன்றாடிவிட்டு கண்ணைத் திறந்து பார்த்தேன் தண்ணி குறைந்திருந்தது. உடனே மரத்தில் இருந்து குதித்து இடுப்பளவு தண்ணிக்குள்ளால் ஓரளவு ஒதுக்கு நீர்பார்த்து கடற்கரை றோட்டிலுள்ள பீலியை நோக்கி ஓடி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குவரக்கிடையில என்னை பெரிய ஆத்துக் குள்ள (வட்டுவாகல்) இழுத்துக்கொண்டு போக வெளிக்கிட்டுது. வட்டுவாகல் ஆத்துக்குள்ள போய்ச்சுது எண்டால் என்னால தப்பவே ஏலாது. என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை. தப்பிறதுக்கு எந்த வழியும் இல்லை. பக்கத்தில் நின்ற பயலி மரத்தை எட்டிக் கட்டிப்பிடித்து மெதுவாக மேல ஏறி இருந்தன். அடுத்த அலை ஒண்டு பெரிசா சீறிக்கொண்டு வந்தது. அது வந்த சத்தத்தைக் கேட்டாலே உயிர் போகும்போல கிடக்குது. அப்பிடிச்சத்தம் அது எங்களை எல்லாம் அடித்துத் தாண்டிக்கொண்டு போய்விட்டது. நான் இருந்த பயலி மரமும் கடுமையாக ஆடி வட்டுவாகல் ஆத்துக்குள் சரிந்துகொண்டிருந்தது. இதில இருக்கிறது ஆபத்து. வட்டுவாகல் ஆத்துக்குள் போனால் நான் தப்பமாட்டன் எண்டு நினைச்ச உடனேயே குதிச்சு றோட்டை நோக்கி கள்ளப்போருக்கு நடந்துவந்து முகத்துவாரத்துக்குப் பக்கத்துல இருக்கிற பீலியைப் பார்த்தேன். பனைமரங்கள் பத்தைகள் எல்லாம் கிறுகிறு எண்டு போய்க் கொண்டிருந்தன. அந்தப் பீலியாலும் வர முடியாது. இந்த நிலையில் கடலை நோக்கிப் போனேன். கடலை நோக்கிப் போக எனக்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்வது இந்த ஊரில் பிறந்து வாழ்ந்ததால் வட்டுவாகல் காட்டில் திட்டிகள் பள்ளங்கள் எல்லாம் எங்க இருக்கிறது எண்டு தெரியும். ஒரு மாதிரி அதுகளுக்குள்ளால தப்பி வந்து ஊருக்;குள்ள ஏறி வந்திட்டன்.&lt;br /&gt;ஊருக்கு வந்துகொண்டிருக்க வட்டுவாகல் பின்னுக்கிருக்கிற குடியளின்ர உடுப்புக்கள், வீட்டுக்கூரைகள் எல்லாத்தையும் அலை அடிச்சுக்கொண்டு அரைப் பனை உயரத்தில் கடல் கொண்டு வந்தது. இதைப் பார்த்தவுடனேயே நான் வெருண்டு போனன். நான் இவ்வளவு நேரமும் வட்டுவாகல் தொடுவாய்க்குள்தான் கடல் இப்படிப் பெருகுது எண்டுதான் நினைச்சனான். ஆனால் இஞ்ச வந்த பிறகுதான் தெரிஞ்சது எல்லா இடத்தையும் கடல் மூடிப்போட்டுது எண்ட விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் என்ர வீடு பிள்ளைகள் மனைவி எல்லாம் எங்க அவர்கள் எப்படி என்ற யோசனை வந்துவிட்டது. நான் என்னை மறந்துபோய் அங்கும் இங்கும் அலைந்து புலம்பினேன். அந்த இடத்திற்கு வந்த போராளிகள் என்னை பிக்கப் வாகனத்தில் ஏறச் சொன்னார்கள். நான் 'வீட்டுக்காரரைப் பார்க்கபோறன்" எண்டு சொல்லிப்போட்டு நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அடுத்த அலை வந்தாலும் வரும் நீங்கள் இதிலிருந்து முதல் தப்புங்கோ. அவர்களை நாங்கள் தேடிப்பிடிச்சுத் தரலாம்" என்று கூறி என்னைத் தூக்கி ஏத்திக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு ஏதோ அந்தக் கெங்கை அம்மன் தான் காப்பாற்றியிருக்க வேணும். எல்லாரும் தப்பிப் போட்டினம் என்றார். இப்பத்தான் சொல்லினம் கடல் வத்தினது எண்டு. ஆனால் நான் கடலைப் பார்த்துக்கொண்டு நிண்டதால அதைக் கவனிக்கவில்லை. கடவுளின் முயற்சி தொண்ணூறுவீதம் என்ர முயற்சி பத்து வீதம் இருந்ததால தான் தப்பினன் என்று தனது மரண அனுபவத்தை முடித்தார் அந்த ஐயா.இதனை முடித்துக்கொண்டு சம்பவ நேரம் வட்டுவாகல் பாலத்;தின் முல்லைத்தீவுப் பக்கத்தில் சிக்குண்டு இப்படி ஒரு பெரிய அனர் த்தம் நடந்ததை வெளியில் அறிவித் துக்கொண்டிருந்த அதேவேளை ஜீரணிக்க முடியாத நெஞ்சை உலுப்பும் சம்பவம் ஒன்றையும் கண்ட வட்டுவாகல் சீர்திருத்தப் பிரிவு விசாரணை அதிகாரியுடன் தொடர்புகொண்டோம். அவர் கூறும் ஜீரணிக்க முடியாத நெஞ்சை உலுக்கும் சம்பவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் தருகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111711788239679027?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111711788239679027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111711788239679027' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111711788239679027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111711788239679027'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/09/6.html' title='ஆழிப்பேரலைகள் -6'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111703322011329374</id><published>2005-07-06T12:46:00.000-07:00</published><updated>2005-07-05T19:42:34.983-07:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -5</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 5&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#006600;"&gt;-அ.லோகீசன்-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழீழக்காவல்துறையின் குற்றப்புலனாய்வுப்பிரிவுக் கண்காணிப்பாளர் கானகனிடம் மீட்பு நடவடிக்கையில் எதிர்கொண்ட சவால்கள்பற்றியும் கண்டகாட்சிகள் பற்றியும் கேட்டபோது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 425px; HEIGHT: 315px" height="342" src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo220205/kaanakan.jpg" width="452" /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தமிழீழக்காவல்துறையின் குற்றப்புலனாய்வுப்பிரிவுக் கண்காணிப்பாளர் கானகன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவுக்குள் கடல் பெருகி வருவதாக எங்களுக்கு 8.45 மணிக்குத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் நாங்கள் எங்களுக்குரிய வாகனங்களில் உடனடியாகவே புறப்பட்டு விட்டோம். கடல் பெருக்கெடுப்பது என்பதை நாங்கள் ஒருகாலமும் கண்டதில்லை. அது எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. சரி என்ன சம்பவம் என்பதை நேரில் பார்ப்போம் என்று எங்களது வாகன அணி 30 உறுப்பினர்களுடன் வட்டுவாகல் நோக்கி வேகமாகப் புறப்பட்டது. முள்ளிவாய்க்கால் பகுதியில் எங்கள் வாகனத் தொடர் போய்க்கொண்டிருந்தபோது தான் பெரும் கூட்டமாக மக்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை கடல் வருகுது போகாதேங்கோ என்று கூறி மறித்தார்கள். எனினும் நாங்கள் வட்டுவாகல் பாலத்தைப் போய்ச்சேர்ந்தோம். பாலம் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை. அவ்வளவுக்கு கடல் வந்து பாலத்தை ஆக்கிரமித்திருந்தது.&lt;br /&gt;கடல் வருவதும் போவதுமாக தொடர்ந்துகொண்டே இருந்தது. முல்லைத்தீவின் உள்ளே இருந்து வட்டுவாகல் விசாரணை அதிகாரி சிவநேசன் அந்தப் பகுதி நிலவரங்களை அறிவித்துக்கொண்டிருந்தார். அதாவது தன்ணீர் பெருமளவில் நிற்கிறது எந்தப் பகுதியாலும் மீண்டுவர முடியாமல் இருக்கிறது. தப்பிய மக்கள் இங்கிருக்கிற மணற்திட்டியில் ஏறிநிற்கின்றார்கள். என்ற தகவல்களை எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;இப்படியே நாங்கள் கதைத்துக்கொண்டு உள்ளுக்குள் போகவெளிக்கிட கறுப்பாக ஒரு பெரிய அலை எழுந்து வந்து பாலத்தின் மேல் அடித்துக்கொண்டுபோனது. அடித்த தண்ணீர் எங்கள் கால்களில் பட்டுசுட்டது. இப்படியே ஓரளவு உயரத்தில் அலை வருவதும் போவதுமாய் இருந்தது. நாங்கள் எப்படி யாவதும் உள்ளுக்க போகவேணும். காயக்காரரை வெளியால கொண்டு வரவேணும் என்ற நோக்கில் உள்ளே போவதற்கான முயற்சியில் இறங்கினோம். நாங்கள் போவதும் அலைவரத் திரும்பி வருவதுமாக ஆறு தடவைகள் போய்வந்தோம். பாலத்தில் நின்று கடலைப்பார்க்கின்றபோது தொடுவாய் வழமையைவிட அகலமாகக் காணப்பட்டது. அதனால் தூரத்தில் அலைவருவது தடையின்றித் தெரிந்தது. ஆனால் நாங்கள் திரும்புவோம் எண்டு முடிவெடுப்பதற்கிடையில் வேகமாக அலைவந்து அடித்துக்கொண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுக்கிருந்து தகவல் வருகிறது. நிறையப்பேர் காயப்பட்டும் செத்தும் போட்டினம். மரங்களில் எல்லாம் தொங்கிக்கொண்டிருக்கினம். எப்படியாவது அவையளக் காப்பற்ற ஒரு வழி தேவை என்ற தகவல் வந்தது. உடனடியாக நாங்கள் தற்துணிவோடு பாலத்தில் நடக்க ஆரம்பித்தோம். பாலத்தில் மரங்கள், கட்டைகள், கல்லுகள் எல்லாம் வந்து கிடக்கின்றன. முதல் மூன்று தடவைகள் வந்தது போல அலை இன்னும் ஒரு தடவை வந்திருந்தால் பாலத்தைத் தூக்கிப்பிரட்டியிருக்கும். பாலத்தின் இந்தக் கரையிலிருந்து நாங்களும் சிக்கியிருந்த எங்கள் உறுப்பினர்கள் அந்தக் கரையிலிருந்தும் ஒரே நேரத்தில் பாலத்தைச் சீர்படுத்தும் பணியில் இறங்கினோம். வேகமாக சீர்செய்து கொண்டிருந்தோம். பெரிய பனைமரங்கள் எல்லாம் சும்மா வெறும்தடி மாதிரி மிதந்து கொண்டுவந்தன. ஒருவாறு சீர்ப்படுத்திக் கொண்டு போனபோது பாலம் இரண்டு இடங்களில் ஐந்தடி அகலத்தில் உடைந்திருந்தது. உடைந்திருந்த அந்த இடத்தை நிரப்புவதற்காக உடனடியாகவே மண்மூட்டைகளைக் கட்டிப்போட்டு நிரவிக் கொண்டிருந்த போது ஒரு அலை வேகமாக வந்து கொண்டிருந்தது. நாங்கள் கரைக்கு ஓடிவந்தோம். போடப்பட்ட மண் மூட்டைகள் எங்கே என்று தெரியவில்லை. இரண்டாவது தடவையாகக் கல்லுகள், மண் மூட்டைகள் என்பவற்றைப் போட்டு மீண்டும் திருத்த அலை பிறகும் வந்து அடித்துக்கொண்டு போனது. இப்படி ஐந்து ஆறு தடவைக்கு மேலாக நாங்கள் பாலத்தைப் போடுவதும் அலை அடித்து உடைப்பதுமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் ஒருவாறு பாலம்போட்டுவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலம் போடும்போது நாங்கள் ஒரு ஆபத்தான நிலையில் முறட்டுத்துணிவுடன் பாலத்தின் நடுவில் நின்றுதான் திருத்தம் செய்தோம். அலை அடிக்குது. அங்காலையும் ஓட ஏலாது இங்காலையும் ஓட ஏலாது. ஒரு கட்டத்தில் அலை அடித்துவிட்டது. எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நடுவிலேயே நாங்கள் எல்லோரும் நின்றுவிட்டோம். எங்களையும் தாண்டி அலை போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் எங்கள் கால்களைத் தட்டிக்கொண்டு ஏதோ பாலத்தின் மேலால் நந்திக்கடல் பக்கம் போனது என்னவென்று பார்த்தால் ஒரு அம்மாவின் சடலம். உடனேயே அதை எட்டிப்பிடித்துத் தூக்கி எடுத்துக் கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தோம். பாலத்தைத் தற்காலிகமாகச் செய்துவிட்டோம். அதனூடாக மதி என்ற துணைப்படை வீரர் உழவு இயந்திரத்தை புத்திசாதுரியமாக அடுத்தகரைக்குக் கொண்டு போய்விட்டார். அனர்த்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவுக்குப் போன முதலாவது மீட்பு வாகனம் இதுதான். தொடர்ந்தும் அலை அடித்துக்கொண்டு இருக்குது. நாங்கள் போட்ட பாலமும் கரைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நாங்கள் ஒரு பிக்கப் வாகனத்தை பாலத்துக்கு இஞ்சால வச்சு உழவு இயந்திரத்தில் வாற காயக்காரர மாத்தி ஏற்றிக்கொண்டு போனம். அதுவும் அலைவர பிக்கப் இஞ்சாலை கரைக்கும் உழவு இயந்திரத்தை அங்காலக்கரைக்கும் கொண்டு போறது. பின்னர் கொண்டோடிவந்து ஆக்கள மாத்தி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறது இப்படித்தான். கொஞ்சநேரம் எங்கள் வேலை நடைபெற்றது. காயக்காரர் எல்லாருமே தங்கள் உயிர்பிழைக்குமா? என்று உயிருக்காகப் போராடிக்கொண்டு தான் இருந்தார்கள். எங்களுக்கு எந்த வழியும் இல்லை. அவர்களைப்புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் தமிழீழ மருத்துவப்பிரிவின் அம்பியூலன்ஸ் வண்டிகள் வந்து வட்டுவாகல் பாலத்தடியில் உடனடியாக முகாம் அமைத்து அவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கி வந்தனர். நாங்கள் காயக்காரரை மீட்கின்ற அதேவேளை ஏனைய வாகனங்கள் போகக் கூடியவாறு பாலத்தைச் சீர்படுத்திக்கொண்டும் இருந்தோம். ஒருவாறு அதுவும் நிறைவடைய எங்கள் பிக்கப் வாகனங்கள் ஒவ்வொன்றாக உள்ளே சென்றன. பாலத்தின் மேலுள்ள பாதையில் பாசிகள் அள்ளி வீசப்பட்டிருந்ததால் வாகனத்தைச் செலுத்த முடியாத நிலை காணப்பட்டது. வழுக்கிக் கொண்டு போனது. உள்ளே கொண்டு சென்ற வாகனங்களைப்பிரித்து அனுப்பினோம். வெள்ளத்துக்குள்ளால்தான் வாகனங்கள் மீட்பு நடவடிக்கைக்குப் போய்க் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைக் கண்டதும் தப்பியிருந்த எல்லோருக்கும் பெரும் சந்தோசம். 'கைகுடுக்க வந்திட்டார்கள் எனி" எங்களுக்குப் பிரச்சினையில்லை எங்களைக் காப்பாற்றுங்கோ" எண்டு கத்தினார்கள். ஆங்காங்கே கல்லுக்குள்ளையும் தண்ணீக்கையும் மரங்களிலேயும் ஆக சடலங்கள் பெருமளவில் கிடந்தன. எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொரு இடத்திலிருந்தும் 100 சடலம் வரை இருக்கு 150 சடலம் வரை இருக்கு, 200 சடலம்வரை இருக்கு எண்டு சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சில நொடிகளில் இப்படி நடந்திருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்பவே முடியவில்லை. ஆனால் சம்பவங்கள் உண்மையாக இருந்தது. இந்நிலையில் தள அமைப்புப் பிரிவினரின் வாகனங்கள் உட்பட பெருமளவான வாகனங்கள் வந்து சேர்ந்துவிட்டன. அதனால் நாங்கள் காயமடைந்தவர்களைத் தேடி மீட்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த நடவடிக் கையில் நாங்கள் ஈடுபட்டுக்கொண் டிருந்தபோது செல்வபுரம் பகுதியில் மணற்றிடலில் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்தத் தேவாலயத்தில் வயதுபோன ஐயா தனியே இருந்தார். அவருக்கு எண்பது வயதி ருக்கும். ஷஷஅலை வருகுது எண்டு கத்தினபடி எல்லாரும் ஓடினார்கள். நான்என்னமாதிரி அலை வருகுது எண்டு சிந்திப்பதற்குள் என்னைக் கடல் உருட்டிக்கொண்டு வந்தது. நான் எப்படித் தப்பினேன் என்பது கூடத்தெரியவில்லை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்தவர்கள், இறந்தவர்கள், ஏன் உயிர் தப்பியவர்கள் கூடப்பலர் உடுப்புக்கள் இல்லாமல்தான் இருந்தார்கள். கடல் வந்த வேகத்தில் உடுப்புகள் எல்லாம் கிழிந்து கழண்டிருக்க வேணும். பெண்கள் பலரது சடலங்கள் 'கொமாண்டோ" கம்பிகளுக்குள்ளும் வேலிகளுக்குள்ளும், கூரைத்தகடுகளுக்குள்ளும், பனை வடலிகளுக்குள்ளும் சிக்கிக்கிடந்தன. சிலர் அப்படிசிக்குண்டு கத்திக்கொண்டு கிடந்தார்கள். அவர்களில் சிலரது தலைமுடியைக் கத்தியால் வெட்டிமீட்டோம். இவ்வாறு மீட்கப்பட்ட 270 இற்கும் அதிகமான காயமடைந்தவர்களை வட்டுவாகல் ஊடாகப் புதுக்குடியிருப்புக்கு அனுப்பினோம். அவர்கள் வட்டுவாகல் பாலத்தால் அடுத்த கரைக்குப் போகமாட்டோம் என்று பயந்து கத்தினார்கள். உடனே எங்களது உறுப்பினர்கள் பாலத்தின் இடையிடையே போய்நின்று கொண்டு 'பிரச்சினையில்லை. நாங்கள் நிக்கிறம். நீங்கள் வாங்கோ" எண்டு சொன்னபிறகுதான் அவர்கள் வந்தார்கள். 10.30 மணிக்கிடையில் பரவலான பார்வையில் இருந்த காயக்காரரை அகற்றி முடித்திருப்போம். அடுத்த கட்டமாகச் சடலங்களையும், தப்பியவர்களையும் அகற்றுகின்ற பணியை மேற்கொண்டோம். சடலங்களின் மேல் கற்கள், குப்பைகள் அடைந்தும், மரங்களில் செருகுப்பட்டும். கட்டடங்களின் இடிபாடுகளுக்குள்ளும் பெருமளவான சடலங்கள் அலங்கோலமாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வபுரம் பகுதியால் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். ஒரு முனகல்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீடு இடிந்துபோய்விட்டது. வீட்டின் அலுமாரிகள்,ரீ.வி போன்ற பெருமளவான பொருட்கள் எல்லாம் அவரின் மேல் விழுந்து நசிபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு 20 வயதுதான் வரும். இப்படியே அந்தப் பெடியனை மீட்டெடுத்து வைத்தி யசாலைக்கு அனுப்பிப்போட்டுத் தொடர்ந்து தேடிக்கொண்டு போகேக்க ஒரு ஐயா மரத்துக்குக் கீழ இருந்து ஏதோ யோசிச்சுக்கொண்டிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111703322011329374?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111703322011329374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111703322011329374' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703322011329374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703322011329374'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/07/5.html' title='ஆழிப்பேரலைகள் -5'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111752632432111707</id><published>2005-05-31T00:54:00.000-07:00</published><updated>2005-05-31T00:58:44.326-07:00</updated><title type='text'>வெஞ்சினம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி முத்தாலிப் சுட்டுக்கொலை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா புலனாய்வுப்பிரிவின் முக்கியமான ஒருவர்தான் இந்த முத்தாலிப். மதப்பிரச்சினைகளை உண்டு பண்ணும் நோக்கத்தோடு 'முத்தாலிப்' என்ற புனைபெயருடன் இயங்கிவந்த இந்நபர், இன்று கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்பற்றி தொன்னூறுகளின் ஆரம்பத்திலிருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். குறிப்பாக கிழக்கின் மக்களுக்கு இவரை நன்கு தெரிந்திருக்கும். முன்பு வவுனியாவில் தளம் கொண்டு இயங்கி வந்தபோது, ஏராளமானவர்களின் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பொறுப்பாக இருந்தார். வவுனியா ஊடான வடபகுதி முழுவதும் மீதான அப்போதைய புலனாய்வுச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாளர் இவரே.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்பற்றி ஏராளமான தகவல்கள் இனிமேல் வெளிவரலாம். புரிந்துணர்வு ஒப்பந்தம், யுத்த நிறுத்தம், சாமாதானப் பேச்சுவார்த்தையென்ற பேய்க்காட்டல் இவற்றுக்கிடையில் நடந்த இக்கொலையில் மகிழ்வுறும் சராசரித்தமிழர்களில் நானுமொருவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111752632432111707?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111752632432111707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111752632432111707' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111752632432111707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111752632432111707'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/05/blog-post.html' title='வெஞ்சினம்.'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111703232377281146</id><published>2005-05-26T19:29:00.000-07:00</published><updated>2005-05-26T07:39:39.760-07:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -4</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 4 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.லோகீசன்-&lt;br /&gt;&lt;br /&gt;செந்தளிரில் நிறையப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்ற அவாவுடன் செந்தளிருக்குப் போனால் அங்கே ஒருவரையும் காணவில்லை. இல்லத்துக்குள் சில அறைகள் கல்மூடிய நிலையிலும், சுவர்கள் இடிந்த நிலையிலும் காணப்பட்டன. அவற்றில் இருந்து உடனடியாக எவரையும் மீட்க முடியவில்லை. அருகில் உள்ள இடங்களில் பன்னிரண்டு, பதின் மூன்று வயது மதிக்கத்தக்கபிள்ளைகளின் சடலங்கள் காணப்பட்டன. அதற்கும் அங்கால போய்ப்பார்த்தோம். எங்கள் பணிமனை இருந்த இடத்துக்குப் போனோம் பணிமனையில் எவரையும் காணவில்லை. அதற்குப்பின்னால் வேறுபிரதேசங்களிலிருந்து கடற்கரை ஓரமாக தொழில் செய்வதற்காக குடும்பங்களுடன் பெருமளவானவர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த வீடுகளைக் கூடக் காண வில்லை. சின்னப் பிள்ளைகள் யாராவது இருப்பார்கள் என்று பார்த்தால் எவரையுமே காணவில்லை. கடல் பொங்கிக் கொண்டிருந்தது. எங்களுக்குப் பொறுப்பாக வந்த ரஞ்சித்குமார் சேர் எங்களை மரத்தின்மேல் ஏறுமாறு கூறுகின்றார். அதன்படி நாங்கள் செயற்பட்டோம். கடல் ஓய்ந்தது. மீண்டும் இறங்கி முல்லைத்தீவு பாடசாலைப் பக்கமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு அக்கா கிழிந்த ஆடைகளுடன் நீரில் விறைத்து நடுங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்குமேல் பெண்கள் அணியும் சேலை ஒன்றை போட்டுவிட்டு அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம். இப்படியான சம்பவம் ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. காயப்பட்டவர்களைத் தூக்குவதற்கு ~ஷ்ரெச்சர்ருக்குப் பதிலாகப் பாய்களையும் பெண்கள் அணியும் சாரிகளையும் தான் பயன்படுத்தினோம். இப்படியே அதைத்தாண்டிப் போய்க்கொண்டிருந்த போது குப்பைகள் குவியலாக வந்து அடைந்திருந்த இடத்தில் ஒரு கால் மாத்திரம் தெரிந்தது. அதில் கால்கொலுசு காணப்பட்டது. இதை வைத்து அவர் பெண் என்பதை உறுதிப்படுத்தினோம் அவரை மீட்பதற்காக அந்தக் குப்பைகளை அகற்றிவிட்டு அவரை வெளியில் எடுத்தோம்.&lt;br /&gt;அவரின் உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. அவரின் உயிரும் பிரிந்து போயிருந்தது. அப்படியே முல்லைத்தீவு சந்திப்பகுதியில் உள்ள கடைத் தொகுதியில் தேடுதலை நடத்தினோம். அப்போது ஒரு பற்றிக்கடைக்கு அருகில் உள்ள கடையில் இருந்து ஒருகை எங்களைக் கூப்பிடுவது போல இருந்தது. உடனே அங்கு விரைந்தபோது ஒரு அம்மா சடலமாக இருந்தார். முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள தென்னைமரத்தின் கீழ் தென்னை ஓலையால் மூடுண்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு தாய் தனது கால்முறிந்த நிலையில் முனகிக் கொண்டிருந்தார். அவரை அந்த ஓலையை அகற்றி விட்டு தூக்குவதற்கு முயற்சித்தோம். ஆனால் முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் அவர் கால் முறிந்த வேதனையில் கதறினார். அதனால் அவரைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. அந்தப்பகுதியில் எதேச்சையாகக் கிடைத்த சக்கர நாற்காலியில் வைத்து முழங்காலுக்கு மேலாக நின்ற தண்ணீருக்குள்ளால் பெரும் சிரமங்களின் மத்தியில் இழுத்துச்சென்றோம். அப்போது அவர் எமக்குச்சில உண்மைச்சம்பவங்களைத் திகைப்பூட்டும் கதைகளை உயிருக்காக உயிரைக்கொடுத்த மனிதர் பற்றி எல்லாம் ஏதோபுலம்பிக் கொண்டு மயங்கிப் போய்விட்டார் அந்தத்தாய் என்று, தனது வாழ்வில் என்றுமே மறந்துவிடமுடியாத சம்பவங்கள் இவை என்று தனது மீட்பு நடவடிக்கை அனுபவத்தைக் கூறி முடித்தார் அந்தக் காவல் துறை உறுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சக்கர நாற்காலியில் இழுத்துச்சென்ற வேளை அந்தத்தாய் புலம்பிய சம்பவம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக அவரைத் தேடி அலைந்து ஒருவாறு சந்தித்தோம். அவர் கூறுகின்ற மனதை உலுக்கும் சம்பவத்தை உங்களுக்காகத் தருகிறோம்.&lt;br /&gt;மு.தவமணிதேவி என்ற அந்தத்தாய் நடந்த வற்றைக்கூறுகிறார் கேளுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="326" src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo170205/thavam.jpg" width="420" /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;மு.தவமணிதேவி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எங்களது வீடு முல்லைத்தீவு கோயில் குடியிருப்பில் இருக்கிறது. கடற்கரையில் இருந்து ஒரு 75 மீற்றர் தூரம் தான் வரும் அன்றைய தினம் வீட்டுக்குள் இருந்து உடுப்புத்தைப்பதற்காக துணி வெட்டிக் கொண்டிருந்தேன் நேரம் எட்டே கால் தான் இருக்கும். வீட்டுமுன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த எனது பிள்ளை வீட்டு வாசல் வரை ஓடிவந்து 'அம்மா கடல் மணக்குது ஒருக்கா என்னெண்டு வடிவாய்ப்பாருங்கோ" என்று சொன்னதும் எனக்கும் ஏதோ மண்மணக்கிறமாதிரித்தான் கிடந்தது இப்படி எல்லாம் கடல் வரும் எண்டு யார்தான் நினைத்தது. நான் பிள்ளைக்குச் சொன்னேன் அது கடலில் பேத்தைகள் ஏதும் செத்திருக்கும் அதுதான் மணக்குது என்று சொல்லிட்டு துணியை வெட்டினேன்.&lt;br /&gt;திடீரென கடலில் பெரும் சத்தம் கேட்டது. கடலில் ஆமி வந்துவிட்டான் போலக்கிடக்குது எண்டு மனசுக்குள் நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியில் வந்து கடலைப்பார்த்தேன். என்ன அநியாயம் கடல் குளம் மாதிரி பொருபொரு என்று எட்டடி உயரத்தில் வந்து கொண்டிருந்தது. உடனே வீட்டுக்குள் இருந்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளியேவந்து ஓடினேன். சிறிது தூரம் ஓடிப்போய் திரும்பிப் பார்த்தேன் எனது வீடு முழுக்க வெள்ளம் மூடிவிட்டது அடுத்த அலையும் திடீர் எண்டு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பமுயன்று காவல்துறை அலுவலகத்தின் சமையல் அறைப்பக்கமாக கத்தியபடி ஓடினேன். இப்போது எனது இடுப்பளவில் தண்ணீர் வந்துவிட்டது. அப்போது காவல் பணிமனைப்பொறுப்பாளர் பணிமனையில் இருந்து வெளியே ஓடிக்கொண்டிருந்தார். நான் 'ஐயோ என்ர பிள்ளையைக் காப்பற்றுங்கோ தண்ணி இழுக்குது" என்று கத்தினேன்.&lt;br /&gt;எனது அவலக்குரலை கேட்ட காவல் பணிமனைப்பொறுப்பாளர் திரும்பி ஓடிவந்தார் அவர் என்னருகில் வர என்பிள்ளையை கடல் பறித்துவிட்டது உடனடியாக அவர் எட்டிப்பாய்ந்து பிள்ளையை பிடித்து தூக்கிக்கொண்டு ஓட முற்பட நான் கடலைத் திரும்பிப் பார்த்தேன் அடுத்த வெள்ளம் ஒருபனை உயரத்தில் வந்தது. நான் பெரிய வெள்ளம் வருகுது 'என்ர பிள்ளையை பத்திரமாகக் கொண்டுதப்புங்கோ" என்று கத்தினேன். கத்திய சில நொடிகளில் அந்தப் பெருவெள்ளம் என்னை தூக்கிக்கொண்டு வேகமாகப் போனது நான் செத்துவிடுவேன் என்று தான் நினைத்தேன். ஆனால் என்சாவுக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. என் பிள்ளை தப்பிவிடுவாள் எப்படியும் காவல் பணிமனைப் பொறுப்பாளர் என்ர பிள்ளையைக் காப்பாற்றுவார் நல்ல இடத்தில் என்பிள்ளையை சேர்த்து விட்டேன் இனி நான் செத்தாலும் பரவாய் இல்லை என்று அந்த பேரலைக்குள் தத்தளித்தவாறு நினைத்தேன். பேரலை என்னைக் கொண்டு வந்து மரங்களுடனும் கட்டடங்களுடனும் உருட்டி அடித்து ஒரு தென்னைமரத்தின் கீழ் போட்டுவிட்டது. தென்னை மரத்தை நான் பிடித்துத்தப்பினேனா? அல்லது. அலைதான் போட்டதா என்பதை என்னால் இப்ப வடிவாய்க் கூறமுடியவில்லை அலை அடித்து என்னை கொண்டு போனபோது எனது கால் அடிபட்டு நான் மயங்கிப் போனேன். பிறகு யாரோ நீலச்சேட்டு போட்டவர்கள் வந்து என்னை மீட்டார்கள். அவர்களைக் கண்டதும் எனக்கு என்பிள்ளையின் ஞாபகம் வந்தது. நான் நினைத்தேன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் தான் எங்களை மீட்க வந்திருக்கிறார் என்று அவர்களிடம் என்பிள்ளை எங்கே என்று கேட்டேன் அவர்கள் எதுவும் சொல்லவில்;லை. பிறகும் நான் மயங்கி இருக்கவேணும் முள்ளியவளை ஆஸ்பத்திரியில்தான் எனக்கு சுய நினைவு வந்தது. அப்போது தான் உங்கள் பிள்ளை செத்துப் போச்சுது என்று அயலவர்கள் சொன்னார்கள். நான் பிள்ளையின் உடலைத்தேடி அலைந்து எடுத்துப்பார்த்தேன். நெத்தியில் மாத்திரம் ஒரு சிறிய கண்டல் இருந்தது. வேறு எந்தக்காயமும் இல்லை. பிள்ளையின் பொடியைக் கண்டதும் நான் ~ஐயோ காவல்பணிமனைப் பொறுப்பாளர் என்ர பிள்ளையை பத்திரமா தானே கொண்டு வந்தவர் ஏன் என்ர பிள்ளை செத்தது." என்று கத்தினேன். நான் கத்திக் கொண்டிருக்கும் போதுதான் அருகில் நின்ற ஒருவர் காவல் பணிமனைப் பொறுப்பாளரும் தப்பவில்லை அவரும் செத்துப் போனார் என்று கூறினார்.&lt;br /&gt;இப்ப எனக்கு இரண்டு கவலை என்னால இன்னுமொரு உயிர் போட்டுது. என்ர பிள்ளையைக் காப்பாற்ற அவர் திரும்பி ஓடி வந்து பிள்ளையை வேண்டாமல் ஓடிப் போயிருந்தால் காவல் பணிமனைப் பொறுப்பாளர் தப்பி இருப்பார். என்ர பிள்ளையைக் காப்பற்றவந்து தானே அந்த உயிரும் போனது. நான் இப்படி நடக்கும் எண்டு நினைக்கவே இல்லை 'என்ர பிள்ளைதான் தப்புவாள் எண்டு நினைச்சன் ஆனால் எல்லாம் வேற மாதிரி நடந்து போச்சுது" என்று கூறியபடி கண்ணீர் விட்டழுதார். அந்தத்தாய்.பேரலையால் தகர்ந்து போன வட்டுவாகல் பாலம் போட்டது எப்படி என்பதை அடுத்து தருகிறோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111703232377281146?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111703232377281146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111703232377281146' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703232377281146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703232377281146'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/05/4.html' title='ஆழிப்பேரலைகள் -4'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111703133517965767</id><published>2005-05-25T07:10:00.000-07:00</published><updated>2005-05-25T07:28:55.190-07:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -3</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 3&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;centet&gt;-அ.லோகீசன்- &lt;center&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கள் மீட்பு நடவடிக்கை நடந்துகொண்டிருந்த வேளை ஒரு துயரச் சம்பவம் அது எங்களை பெரிதும் பாதிக்கவைத்தது. அந்தத் துயரச் சம்பவத்தை என்னால் எப்படிக் கூறுவது என்றே தெரியவில்லை. தாயும், தந்தையும் தந்தைக்கு ஒரு 32 வயது தான் இருக்கும். அவர்கள் இருவரும் ஒரு ஆறுவயது மதிக்கத்தக்க பிள்ளை ஒன்றை தூக்கிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் 'தம்பியவ இது என்ர பிள்ளை ராசா கடல் அடிக்கேக்க நான் பத்திரமா அணைச்சுக்கொண்டு ஓடிவந்தனான் ஆனால் கடல் என்னட்ட இருந்து என்ர தெய்வத்தைப் பறிச்சுப் போட்டுது. இப்பத்தான் எடுத்தனான்ரா. இதில நிக்கிற எல்லாரும் சொல்லியினம் பிள்ளையின் உயிர் போட்டுது எண்டு ஆனால் என்ர பிள்ளை சாகவில்லை. அவள் உயிரோடதான் இருக்கிறாள். நீங்கள் எண்டாலும் என்ர பிள்ளைக்கு உயிர் இருக்கோ எண்டு பார்த்துச் சொல்லுங்கோ..." என்று எங்களின் பதிலைப் பார்த்துக் கதறிக்கொண்டிருந்தனர். என்ன செய்வது அந்தப் பிள்ளை இறந்துபோய்விட்டது. ஆனால் பெற்றோர் அதையும் மறுக்கிறார்கள். நாங்கள் வடிவாகப் பார்த்தோம் பிள்ளை இறந்துவிட்டது. விடயத்தை தந்தையாரிடம் மெதுவாகச் சொன்னோம் அவர்கள் இருவரும் துயரத்தின் விளிம்பில் நின்று கத்திக்குளறிக்கொண்டிருந்தனர். எங்களால் என்ன செய்யமுடியும். அவர்களைப் பார்த்ததும் எனக்கு தலை சுற்றியது. இந்த மெய்சிலிர்க்கவைக்கும் துயரச்சம்பவத்தை எமக்குக் கூறியவர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறையின் தலைமைக்காவலர் க.குணராசா. அவர் தனது அனுபவத்தைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="324" src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo120205/gunarasa.jpg" width="447" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் நடைபெற்ற சமயம் நான் புதுக்குடியிருப்பு காவல் பணிமனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன் நேரம் 8.50 மணியிருக்கும் எங்களது பணிமனைப் பொறுப்பாளர் எங்களை அழைத்து முல்லைத்தீவில் கடல் அனர்த்தம் நடைபெற்று விட்டது. உடனடியாக கடமைக்குப் போகவேண்டும் என்றார். உடனே நானும் யோகச்சந்திரன் என்ற உறுப்பினரும் கடமைக்குத் தயாராகினோம். நாங்கள் வீதிக்கு வருகின்றபோது மக்கள் பெரும் திரளாக ஒரு இராணுவ இடப் பெயர்வின் போது எப்படி இடம் பெயர்வார்களோ அப்படி கையில் அகப்பட்ட பொருட்களுடனும், வெறுங்கையுடனும், அரைகுறை ஆடைகளுடனும் புதுக்குடியிருப்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த மக்களிடம் முல்லைத்தீவின் நிலைமை எப்படி என்று கேட்டோம் அவர்கள் சொன்னார்கள் 'கனசனம் அங்கால கடலுக்க அகப்பட்டுப்போட்டுது நாங்கள் ஓடுகிறோம்" என்று கூறிக்கொண்டு நிற்காமல் போய்க் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;உடனடியாகவே இந்த விடயத்தை பொறுப்பாளரிடம் தெரியப்படுத்தினோம் அவர் கூறினார். வைத்தியசாலைக்கு முன்பாக நிற்கின்ற தனியார் வாகனக்காரருடன் கதைத்து அங்கிருக்கின்ற மக்களை அதாவது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோரை ஏற்றிவருமாறு அனுப்புங்கள் என்றார். உடனே நாங்கள் அவர்களுடன் போய்க் கதைத்தோம் அவர்கள் மனம் சுழிக்காமல் உடனடியாகவே வெளிக்கிட்டு போய் நடந்துவந்து கொண்டிருந்த சனத்தை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தார்கள். இதனை ஒழுங்குபடுத்தி விட்டு நாங்கள் முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டோம். வட்டுவாகல் பாலத்துக்கு கிட்டப் போய்விட்டோம் அங்கு கூடிநின்ற சனம் எங்களை 'தொடர்ந்தும் போக வேண்டாம் ஆபத்து" என்று கூறி மறித்தார்கள். வட்டுவாகல் பாலத்தின் கரையை போய்ச் சேர்ந்துவிட்டோம். வட்டுவாகல் பாலத்துக்கு கடல் கரைப்பக்கமாக உள்ள பனைகள், பற்றைகள், முட்கள் எல்லாம் வந்து பாலத்தில் குவிந்து ஒரு வித்தியாசமான இடமாகப் பாலம் காட்சியளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுகரையில் நின்றவர்கள் எங்களைக் கண்டு கூப்பிட்டார்கள் நாங்கள் போய் அவர்களுடன் சேர்ந்தோம். அவர்களின் நிலையை பார்க்கும் போது பயங்கரமாக இருந்தது. குடியிருப்புக்கள், மரங்கள், கஞ்சல்கள் எல்லாம் குவியல் குவியல்களாக இருந்தன. அதனூடாக மீட்பு நடவடிக்கைகளை செய்து கொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தோம். செல்வபுரத்தை வந்தடைந்தோம் ஆங்காங்கே மரங்களின் கீழும் கடைகளின் கீழும் வயது முதிர்ந்த ஐயாக்களும், அம்மாக்களும் நனைந்து விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்டகாலம் கடலுடன் கூடி இருந்து நீச்சலில் பிரசித்தி பெற்ற பலநூறு பேர் கடலின் மூர்க்கத்தனமான குமுறலுடன் ஈடுகொடுத்து நிற்கமுடியாமல் கடலடியின் வேகத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டும், காயமடைந்தும் அடுத்த படியாக எதுவும் செய்ய முடியாமல் அகப்பட்ட இடங்களில் படுத்துக்கிடந்தார்கள். அவர்களின் உடலில் ஆடைகள் கூட முழுமையாகக் காணப்படவில்லை. சில இளம் வயதினர் மரங்களின் மேல் ஏறி இருந்தார்கள். இவற்றை எல்லாம் தாண்டி முல்லைத்தீவை நோக்கி நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் கண்பார்வைக்கு எட்டிய தூரத்தில் சில முதியவர்களும், சிறுவர்களும,; குழந்தைப்பிள்ளைகளும் கூடி நிற்பது தெரிந்தது. எங்கள் சீருடையைக் கண்டதும் தாய், தந்தையருடன் இருந்த அந்த சின்னப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக கூடி ஓடி வந்து 'மாமாக்கள் எங்களை காப்பற்ற மாட்டீங்களா...?." என்று அழுது கொண்டு கேட்டார்கள். அந்த நிலையில் அந்தச் சூழலில் இளம் பிஞ்சுகளின் இந்தக் கேள்வி எங்கள் நெஞ்சைப் பிளந்து இதயத்தைத் தாக்குவது போல இருந்தது. இந்தப்பிள்ளைகளின் அன்பான கேள்வி எங்களை ஆழமாகப் பாதித்துவிட்டது நாங்கள் நடந்துதான் போனோம். அவர்களைப்பாதுகாப்பாக ஏற்றி அனுப்புவதற்குரிய எந்த வசதிகளும் உடனடியாக எங்களிடம் இருக்கவில்லை. உடனடியாகவே பின் தளத்துக்குத் தகவலை அனுப்பினோம் தகவல் அனுப்பிய உடனேயே போராளிகளும், காவல்துறையினரும், விசேட படையணியினரும் சேர்ந்து வீதியைச் சீர்ப்படுத்தி இவர்களை மீட்பதற்கு வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காயப்பட்டவர்களை அகற்றும் நடவடிக்கையின் போது பெருமளவான காயமடைந்தவர்களை நாங்கள் மீட்டோம். சிலர் மோசமாகக் காயமடைந்திருந்தனர். காயமடைந்து உயிர் தப்பியவர்களில் ஆண்கள் தான் அதிகமாக இருந்தார்கள் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்களை நாங்கள் காயமடைந்த நிலையில் இந்தப் பகுதிகளில் மீட்கவில்லை இவர்கள் சடலமாகத்தான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நாங்கள் யூதா கோயிலுக்கு அருகில் போய்க் கொண்டிருந்தோம் அப்போது ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஐயா ஒருவர் 'கடல் அடித்து விட்டது தண்ணி வந்து கொண்டிருக்கிறது எல்லோரும் ஓடுங்கோ" எண்டு கத்தியபடி கால் தெறிக்க ஓடிவந்தார். அவரை போகுமாறு சொல்லி விட்டு அங்கிருந்த காயக்காரரை கோயிலடியில் இருந்த உயரமான பகுதிக்கு அனுப்பினோம். அவர்களை அனுப்பி விட்டு தேடுதல் நடத்தியபோது தலை மாத்திரம் வெளியில் தெரியும்; அளவு தண்ணீருக்குள் முட்கம்பியில் தலைமுடி சிக்கிய நிலையில் பெண் ஒருவர் குற்றுயிரான நிலையில் இருந்தார். அவரின் தலைமுடியை சிக்கெடுத்து மேட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றோம். அந்தப்பிள்ளையை அதில் இருந்து தூக்கிய சில நிமிடங்களில் கடல் மீண்டும் பெருகி அந்த இடம் தண்ணீருக்குள் அமிழ்ந்து விட்டது. அவரை நாங்கள் மீட்கும் போது வாயும் பல்லும் அடித்து விறைத்திருந்த நிலையில் எதுவுமே கதைக்க முடியாமல் இருந்தார். நாங்கள் அவரை மீட்டிரா விட்டால் அவர் உயிரிழந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே யூதா கோயிலுக்குள் போய்ப் பார்த்தோம். அந்தக் கோயிலுக்குள் மூன்று வயது மதிக்கத்தக்க மூன்று பெண் குழந்தைகள் கற்களால் மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்கள் பச்சிளம் பிஞ்சுகள் ஒன்றை ஒன்று அணைத்தபடி அப்படியே கிடந்தன. அதனையும் தாண்டி வெளியில் வந்தபோது ஒரு மினித்தியேட்டர் இருந்தது அதற்கு முன்னால் உள்ள வீட்டில் இருந்து ஒரு அம்மா அவருக்கு 65 வயதுவரும் அவர் எங்களைக் கூப்பிட்டார். உடனேயே ஓடிப்போனோம் அவரது வீட்டுக்கதவுகள் எல்லாவற்றையும் கடல் அலை மூர்க்கமாக மோதி இறுகச் சாத்திவிட்டிருந்தது. அதனால் அவரால் வெளியில் வரமுடியவில்லை ஏதோ ஒருவாறு அவர் தப்பிவிட்டார். உடனே கதவை உடைத்து அவரை மீட்டுவெளியில் எடுத்தோம் காயப்பட்டவர்கள், இறந்தவர்கள் எல்லோரையுமே ஒரே வாகனத்தில் தான் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பினோம். இந்த நிலையில் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிந்த எஸ்.ரி.எவ். உறுப்பினர் ஒருவர் காலில் மூன்று அங்குலத்துக்கும் மேலாக கம்பிகள் கிழித்து தசை தொங்கிக் கொண்டிருந்த போதிலும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சிறிய கயிற்றை கட்டிக்கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே நாங்கள் முல்லைத்தீவை நோக்கி வருவதற்கு முயன்றோம். யூதா கோயிலடியில் நின்று பார்த்தபோது முல்லைத்தீவில் மரங்கள் கட்டடங்கள் எல்லாமே இடிந்தும், முறிந்தும் இருந்தது. நான் செந்தளிர் நிறுவனத்தைப் பார்த்தேன் அது இருந்த இடமே தெரியவில்லை. செந்தளிரில் நிறைய சின்னப்பிள்ளைகள் இருந்தவர்கள். அந்த இடத்துக்குப் போகவேணும் என்று முயன்றோம். ஆனால் பெருமளவு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது நடமாட்டம் எதுவுமே தெரியவில்லை. ஆத்துக்கரையோடு அந்த இல்லம் இருந்ததால் அவர்கள் தப்புவதற்கான சந்தர்ப்பம் குறைவாக இருந்தது. அப்படியே சுற்றி முல்லைத்தீவு மத்திய விளையாட்டு மைதானத்து வீதியால் வந்து முல்லை நகரை அடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை நகரில் தப்பியவர்கள் சிலர் அங்காங்கே திகிலடைந்து நின்றார்கள். அவர்களை வெளியால் அனுப்புவதற்கு வெற்று மண்ணெண்ணெய் பரலைத் தொடுத்துக்கட்டி அதில் ஏற்றியும் மீன்பிடிப் படகில் ஏற்றியும் முள்ளியவளை வீதியை குறுக்கறுத்துப் பாய்ந்த இடுப்பளவு நீரில் அவர்களைப் பத்திரமாக அனுப்பினோம். இதை முடித்துக்கொண்டு செந்தளிர் நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தோம். அதனை அடுத்துத் தருகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111703133517965767?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111703133517965767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111703133517965767' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703133517965767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111703133517965767'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/05/3.html' title='ஆழிப்பேரலைகள் -3'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111223779155802912</id><published>2005-03-30T18:47:00.000-08:00</published><updated>2005-03-30T19:12:52.963-08:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -2</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 2&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல் குமுறி அடித்தவேளை அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முயன்று இயலாத தறுவாயில் அருகில் உள்ள பனைமரம் ஒன்றில் ஏறி தனது உயிரைப் பாதுகாத்துக்கொண்ட முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய கதிரவேலு தமிழ்ச்செல்வன் என்பவர் அங்கு தான் கண்ட காட்சிகளை விபரிக்கையில்,&lt;br /&gt;கடந்த 26ஆம் திகதி நான் வழமை போலவே எனது வீட்டில் இருந்து சின்னாத்துப்பாலம் தாண்டி கப்பல் ஏந்தி மாதா கோயிலுக்கு அருகாக எனது வழமையான தொழிலுக்காகச் சென்றுகொண்டிருந்தேன். சாதுவாக மழைத்தூறல் ஏற்பட்டது. நான் அதில் நனைந்துவிடாது இருப்பதற்காக அருகில் உள்ள வீடு ஒன்றில் ஒதுங்கிக்கொண்டேன். சற்று நேரத்தில் மழைத் தூறல் நின்றுவிட்டது. அதனால் நான் தொழிலுக்கான பயணத்தைத் தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் 8.30 மணிதான் இருக்கும். அப்போது கடற்கரையில் இருந்து கிபிர் விமானம் வருவதுபோல ஒரு இராட்சத இரைச்சல்; மனதை பயமுறுத்தும் வண்ணம் கேட்டது. நான் பயந்துபோனேன். திடீரெனக் கடற்கரையை அவதானித்தேன். அப்போது பெரிதாக ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் தொடர்ந்தும் நடந்துகொண்டே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென கடலை மீண்டும் பார்த்தேன். மலைபோல கடல் மேலே எழுந்துவந்துகொண்டிருந்தது. அப்போது எனக்குக் காலும் ஓடவில்லை கையும் ஆடவில்லை. ஏன் என்னையே நம்பமுடியவில்லை. ஆனால் கடல் உருண்டு பிரண்டு ஆவேசமாக வந்துகொண்டிருந்தது. நான்தான் அதை முதலில் கண்டிருக்கவேண்டும் கடல் வருகுது எல்லாரும் ஓடுங்கோ என்று கத்தியவாறு நான் திரும்பி ஓடி வந்து கொண்டிருந்தேன். என்னால் ஓடமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடல் என்னைப் பிடித்துவிட்டது. கடல் என்னைப்பிடிக்கவும் நான் அருகில் உள்ள பனையில் வேகமாக ஏறவும் சரியாக இருந்தது. மரத்தில் ஏறியவாறு பார்த்தேன் ஆக்கள் எல்லோரும் கதறி அடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் அழுகுரல் ஓலம் சில நொடிகளில் கடல் அவர்களையெல்லாம் தள்ளிக்கொண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img border="0" src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo070205/tamilselvan.jpg" width="384" height="286"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதிரவேலு தமிழ்ச்செல்வன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது அலை 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் கிராமங்களுக்குள் போனது. கடற்கரையில் நின்ற மீன்பிடிப் படகுகள் ஓட்டி இல்லாமலும் இயந்திரம் இல்லாமலும் வேகமாக ஓடிவந்தன. படகுகள் இப்படி ஒருநாளும் வேகமாக ஓடியதை நான் கண்டதேயில்லை. மீன்பிடி வலைகள் எல்லாம் கடல் அலையுடன் குலைந்து போய்க்கொண்டிருந்தன. உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடியவர்களை கடல் அடித்துக்கொண்டுபோனது. பலர் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டடங்கள் எல்லாம் கடல் அடியில் நொருங்கிவிழுந்தன. மரங்கள் அனைத்துமே முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களையெல்லாம் கடல்நீர் காவிச்செல்ல மரமும் பலமாக ஆடியது. கடல் நீரின் வேகம் நான் நின்ற மரத்தை பயங்கரமாகத் தள்ளியது. மரம் முறிந்து விழுவது போல ஆடியது. நான் மரத்தில் இருந்து 'ஐயோ கடவுளே" என்று கத்திக் கொண்டிருந்தேன். பார்க்குமிடமெல்லாம் கடல்தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத்தாயும் அடியுண்டு போய்க்கொண்டிருந்தார். இப்படித்தான் இன்னொரு தகப்பனார் தனது குழந்தைகளையும் மனைவியையும் காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக நீண்ட நேரமாக அந்தக் கடல் நீரின் வேகத்துடன் மூர்க்கத்தனமாகப் போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் அவராலும் முடியவில்லை. ஒவ்வொருவராகப் பறியுண்டு இறுதியில் அனைவருமே அடிபட்டுப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏராளம் காட்சிகள் யார் யாரைக் காப்பாற்றுவது. இந்தக் கோரமான சம்பவங்களை என்னால் பார்க்க இயலவில்லை எனது குடும்பத்தின் நிலை என்ன அவர்களும் இப்படித்தானா...? என்ற கேள்வி என்னை இன்னும் வாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடலைப் பார்த்தேன் அது இரண்டாம் முறையாகவும் மூசியடித்துக் கொண்டு உருண்டு பிரண்டு பெரும் ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. அது வந்த வேகத்தையும் அதன் தன்மையையும் பார்த்த போது எனது மனம் பயந்து கொண்டிருந்தது. நான் ஏறியமரமும் பலமாக ஆடியது. கடல் நீரின் வேகம் நான் நின்ற மரத்தை பயங்கரமாகத் தள்ளியது. மரம் முறிந்து விழுவது போல ஆடியது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டடங்கள் எதுவுமே தெரியவில்லை. ஆங்காங்கே சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஒரு தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் தத்தளித்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரது கைப்பிடியில் இருந்த இரண்டு பிள்ளைகளும் பறியுண்டு கடல் நீரின் வேகத்துடன் போய்க்கொண்டிருந்தனர். அந்தத்தாயும் அடியுண்டு போய்க்கொண்டிருந்தார். இப்படித்தான் இன்னொரு தகப்பனார் தனது குழந்தைகளையும் மனைவியையும் காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக நீண்ட நேரமாக அந்தக் கடல் நீரின் வேகத்துடன் மூர்க்கத்தனமாகப் போராடிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அவராலும் முடியவில்லை. ஒவ்வொருவராகப் பறியுண்டு இறுதியில் அனைவருமே அடிபட்டுப் போனார்கள். இப்படி ஏராளம் காட்சிகள் யார் யாரைக் காப்பாற்றுவது. இந்தக் கோரமான சம்பவங்களை என்னால் பார்க்க இயலவில்லை எனது குடும்பத்தின் நிலை என்ன அவர்களும் இப்படித்தானா...? என்ற கேள்வி என்னை இன்னும் வாட்டியது.&lt;br /&gt;நான் கடலைப் பார்த்தேன் அது இரண்டாம் முறையாகவும் மூசியடித்துக் கொண்டு உருண்டு பிரண்டு பெரும் ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. அது வந்த வேகத்தையும் அதன் தன்மையையும் பார்த்த போது எனது மரம் தாங்கும்போல் தெரியவில்லை, இந்த அலையுடன் நானும் செத்து விடுவேன் என்று தான் நினைத்தேன். இப்போது என்னால் கத்தவும் முடியவில்லை.&lt;br /&gt;கத்தியும் பலனும் இல்லை யார் தான் வரப் போகிறாhர்கள். பார்த்துக் கொண்டிருக்க மரங்கள் வேருடன் சாய்ந்து விழுகின்றன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் கடலின் வேகத்துடன் வந்து எனது மரத்துடன் மோதி அடித்துக் கொண்டு போனது. இரண்டாவது கடலுடன் கட்டடங்கள் எதுவுமே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் தூள் தூள் ஆகிப்போனது. எனது மரம் அதிர்கிறது. நான் மரத்தில் இருந்து கொண்டே பார்த்தேன் எங்கும் கடலாகவே தெரிந்தது. எனது இதயம் நின்று விடும் போல தெரிந்தது. மூன்றாவது முறையும் இப்படியே கடல் மீண்டும் பொங்கியது. அதே போல் கடல் நீர் கோரமாக உருண்டு பிரண்டு பெரும் இரைச்சலுடன் ஓடி வந்து கொண்டிருந்தது. இப்படித் தொடர்ந்து ஆறு தடவைகள் கடல் நீர் மூர்க்கமாக கிராமங்களுக்குள் புகுந்தது. ஆறு தடவையும் ஒரே மாதிரியான வடிவில் ஒரே உயரம் வரை எழுந்து உருண்டுபிரண்டு கடல் பொங்கியது. இதை நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கண்ணைக் கூட என்னால் நம்பமுடியாமல் இருந்தது. இப்படியே ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக மரத்திலேயே இருந்தேன். 20 நிமிடங்களின் பின்னர் தண்ணீர் மெதுவாக வடிந்து கொண்டிருந்தது. நான் எல்லாத்திசையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். எவரையும் காணவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் மீட்புப் பணியாட்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனாலும் எனக்கு மரத்தை விட்டு கீழே இறங்கப் பயமாக இருந்தது. நான் மரத்தில் இருந்தே கத்தினேன். அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். உடனே என்னருகில் வந்து மரத்தில் இருந்து வேகமாக இறங்கி ஓடி வாருங்கள் கடல் மீண்டும் வரப்போகிறது என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மரத்திலிருந்து கீழே இறங்கி அவர்களுடன் போய் றோட்டில் ஏறிவிட்டேன். இந்தக் கோரத்தை அது செய்த பேரவலத்தைக்கண்ணால் பார்த்துக் கொண்டு நின்று விட்டுத் எதைதான் செய்யமுடியும். எத்தனை தத்தளிப்புகள், தவிப்புக்கள், இடிபாடுகள் எல்லாமே என் கண் முன்னால் நடந்தன. இதை எல்லாம் என்னால் எப்படிக் கூறுவது என்று கூடத் தெரியவில்லை. இந்தக் கடல் ஏன் இப்படிச் செய்தது. மரத்தில் இருந்து நான் இறங்கியதும் எனது வீட்டுக்குப் போக ஓடினேன் என்னால் போகவே முடியவில்லை சின்னாறும் சோமியாறு இரண்டும் கடலுடன் சேர்ந்து உயரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் தண்ணீர் வடிந்த உடன்வட்டுவாகலால் போய் என் வீட்டுக்குப் போனேன். பாதையில் என்னைக் கண்டவர்கள் சொன்னார்கள் என் மனைவி இறந்து விட்டாள். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போய் விட்டார்கள் என்றார்கள். உடனே என் பிள்ளைகள் என்ன மாதிரி கண்டியளா? என்று கேட்டேன் அவர்கள் ஒருமாதிரி தப்பிவிட்டார்கள் என்றார்கள். நான் ஏன் இனி வீட்டுக்குப் போவான் உடனே வைத்தியசாலைக்குப் போனேன் அங்கே கிடந்த பெரும் சடலக்குவியலுக்குள் என் மனைவியும் கண்மூடிக் கிடந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;(-அ.லோகீசன்-)&lt;br /&gt;தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111223779155802912?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111223779155802912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111223779155802912' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223779155802912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223779155802912'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/03/2.html' title='ஆழிப்பேரலைகள் -2'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111223720663253785</id><published>2005-03-30T18:31:00.000-08:00</published><updated>2005-03-30T19:18:03.396-08:00</updated><title type='text'>ஆழிப்பேரலைகள் -1</title><content type='html'>&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;சுனாமி! பேரலைகள் பல்லாயிரம் உறவுகளின் உயிர்களையும், பெறுமதிமிக்க சொத்துக்களையும் சில நிமிடங்களில் விழுங்கி ஏப்பம் விட்டு நிற்கிறது. இந்தப் பேரவலம் பொதுவாகப் பல்வேறு நாடுகளிலும் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது. வன்னிப் பகுதியில் முல்லைத்தீவிலும் இது பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது. இதன் கோரத்தன்மையை யாராலும் கூறிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பேரழிவுக்குள்ளான முல்லைத்தீவுப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் சில மணித்துளிகளுக்குள்ளாகவே ஆரம்பமாகிவிட்டது. இந்தத் துரித மீட்பு நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சகல படையணிகளும், தமிழீழக் காவல்துறையினரும், பொதுமக்களும் எனப் பலரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். துரிதகதியில் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டமைக்கு பல தரப்பினரும் தமது பாராட்டைத் தெரிவித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்கள் அந்தப் பகுதிகளில் எவ்வாறு செயற்பட்டார்கள். அவர்கள் எதைக் கண்டார்கள் அந்தப் பகுதிகள் எப்படிஇருந்தது என்பன பற்றிக்கேட்டோம். அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட தமது அனுபவங்களை வாசகர்களுக்குத் தருகிறோம்.&lt;br /&gt;தமிழீழக் காவல்துறையின் முல்லை. மாவட்ட கண்காணிப்பாளர் இ.றஞ்சித்குமார் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img border="0" src="http://www.tamilnatham.com/articles/lokeesan/lo030205/rangithkumar.jpg" width="385" height="289" &gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ.றஞ்சித்குமார்&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எமது காவல் பணிமனையில் வழமையான கடமைகளை செய்துகொண்டிருந்தோம். காலை 9.00 மணி இருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் கடமையாற்றும் எங்கள் உறுப்பினர் ஒருவர் வேறு ஒருமுகாமில் இருந்து எங்களுக்கு தொடர்பெடுத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும் அதனால் முல்லைத்தீவுக்குள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். நாங்கள் உடனடியாகவே ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் அந்தப் பகுதிக்கு மீட்பு நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு விரைவாக வட்டுவாகல் பாலத்தை சென்றடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுவாகல் பாலத்தை நாங்கள் அடையும்போது மக்கள் பெரும் கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;வட்டுவாகல் பாலத்தை நாங்கள் வந்தடைந்துவிட்டோம். பாலத்தின் மேலாக கடல்நீர் முல்லைத்தீவுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் எங்களுடன் பிறிதொரு அணியும் வந்து இணைந்து கொண்டது. இப்பொழுது நாங்கள் வட்டுவாகல் பாலத்தைக் கடப்பதற்காக முயன்று கொண்டிருந்தோம். பாலத்தில் பெரும் பனைமரங்கள் எல்லாம் வேருடன் வந்து சாய்ந்து கிடந்தன. நாங்கள் 'மறுகரையை அடையவேண்டும் என்ற நோக்குடன் முயன்றுகொண்டிருந்தோம். மறுகரையில் இருந்து வரவேண்டாம்... என்று கை அசைத்துக் காட்டிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பாலத்தின் நிலை என்ன என்பதை அறிவதற்காக நானும் குணராஜ் என்ற உறுப்பினரும் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தோம். அப்போது தான் தெரிந்தது இரண்டு இடங்களில் பாலம் உடைந்துள்ளது என்ற விடயம். பெரும் மரங்கள் பாலத்தில் வந்து தேங்கிக் கிடந்ததால் நாங்கள் அதை பயன்படுத்தி பாலத்தைக் கடந்து மறுகரையை அடைய முயற்சித்தோம். அப்போது மறுகரையில் இருந்தவர்கள் 'அலைவருது அலைவருது" என்று கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கடலைப்;பார்த்தோம். கடல் உண்மையிலேயே மூசிக்கொண்டிருந்தது. இப்போது நாங்கள் தண்ணீருக்குள்ளால் ஓட ஆரம்பித்தோம். ஒருவாறு மறுகரையை போய்ச் சேர்ந்துவிட்டோம். நாங்கள் போய்ச் சேரவும் வெள்ளம் அதிகரிக்கவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுவாகல் பாலத்தின் மறுகரையில் கூடி நின்ற மக்களிடம் என்ன நடந்தது என்று கேட்டோம். அவர்கள் கதறி அழுதார்கள். 'அலைவந்து கனபேரைஅடித்துக்கொண்டு போய்விட்டது. காயப்பட்டும் செத்தும் கனபேர் கிடக்கினம். தூக்குறத்துக்கு ஒருத்தரும் இல்லை" என்றார்கள். முல்லைத்தீவில் என்ன மாதிரி என்று கேட்டோம் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகள், குடியிருப்புக்கள் எல்லாம் பெரும் வெள்ளம் தேங்கி நின்று கொண்டிருந்ததாலும் இடிபாடுகள், மரமுறிவுகள் அனைத்தும் இடத்தின் தோற்றத்தையே மாற்றி இருந்ததாலும் எங்களுக்கு எவ்வழியால் போவது என்று தெரியாமல் இருந்தது. அருகில் நின்ற முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த நம்பி என்பவர் 'எனக்குப் பாதை தெரியும் வாருங்கள் நான் கூட்டிக் கொண்டு போகிறேன்" என்று எங்களைப் பாதைகாட்டிக் கூட்;டிச்சென்றார். அவருடன் சேர்ந்து நாங்கள் சின்னத்தங்காடு பக்கதால் உள்ளுக்கு இறங்கினோம். இறங்கியபிறகு தான் தெரிந்தது கோரமாய் பலர் செத்துக் கிடந்தார்கள். தப்பியவர்கள் எங்களைக் கண்டதும் 'ஐயோ எங்களைக் காப்பாற்றுங்கள்..." என்று கைகளைக் கூப்பி அழுதார்கள் நாங்கள் அவர்களிடம் எல்லோரையும் றோட்டுக்கரைக்கு கொண்டுவாருங்கள் நாங்கள் அதற்குரிய ஒழுங்குகளை செய்கிறோம் என்றோம். அத்துடன் உயிருடன் இருப்பவர்களை றோட்டுக்கு வாருங்கள் நாங்கள் உங்களையும் அனுப்புவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்றோம். வட்டுவாகல் பாலத்தின் அடுத்த கரையில் நின்றவர்களிடம் அறிவித்தோம். உடனடியாகவே எங்களுக்குரிய வாகனங்களை அனுப்புங்கள். காயமடைந்தவர்களும், இறந்தவர்களும் பெருமளவில் உள்ளனர் என்ற விடயத்தையும் தெரியப்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாகவே உள்ளகப் பாதுகாப்புப்பிரிவுப் பொறுப்பாளர் கானகன் அண்ணா அவர்கள் உடைந்த பாலத்தை மண்போட்டும், கற்கள் போட்டும் திருத்தம் செய்து ஒரு உழவு இயந்திரத்தினை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். திடீர் என்று கடல் மூடியதால் அந்த முயற்சி தோல்வி கண்டுவிட்டது. அவர் உடனே எங்களுக்கு இந்தச் சம்பவத்தை அறிவித்து ஆட்களை வேறுபாதையால் மீட்குமாறு கூறினார். எங்களுக்கு வேறுவழி எதுவும் இல்லை. இந்த வழிதான் உள்ளது என்று தெரியப்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சிறப்புப் படை உறுப்பினர் வசி என்பவர் தனது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்துக்குள்ளால் உழவு இயந்திரத்தைக் கொண்டு வந்துவிட்டார். உடனடியாகவே காயமடைந்தவர்களையும், நீரில் மூழ்கி உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் ஏற்றி அனுப்பிவிட்டு முல்லைத்தீவுக்குப் போக ஆரம்பித்தோம். இந்த நிலையில் சின்னத் தங்காட்டுக்கும், முல்லைத்தீவுக்கும் இடையில் உள்ள சிற்றாறு என்ற ஆறு பத்து அடியளவில் பாய்ந்தகொண்டிருந்தது. எதுவுமே தெரியவில்லை. நாங்கள் அதனால் போகின்ற முயற்சியைக் கைவிட்டு வேறு சுற்றுப் பாதையால் முல்லைத்தீவு பிரதான வீதிக்குஏறி இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து கரைச்சி குடியிருப்புப் பாலத்தை வந்து பார்த்தோம். அடுத்த கரையில் சிலர் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீருக்குள்ளால் போய்க் கொண்டிருந்தோம். மரங்களின் மேல் ஆட்கள் நின்று எங்களை வரவேண்டாம். அநியாயமாய் சாகப்போறீங்கள் என்று ஏசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தை கடக்க வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது ஒரு உழவு இயந்திரத்துடன் நின்றவர் 'தம்பி முல்லைத்தீவு போகப்போறன் வாறீங்களா?" என்று கேட்டார். அவருடன் கூடிப் போய்க்கொண்டிருந்தோம் உழவு இயந்திரத்தின் பெட்டியை மேவித் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு முல்லைத்தீவில் போய் இறங்கினோம். வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு போகவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவின் நிலை மோசமாக இருந்தது. கரைச்சி குடியிருப்பில் கண்டதை விட முல்லைத்தீவு கோரமாக இருந்தது. எங்கும் மனித உடல்கள் உயிரற்றுக் கிடந்தன. எங்கும் கட்டட சிதைவுகளும் முறிந்த மரங்களுமாக முல்லைத்தீவு காட்சி தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மீட்புப்பணியை ஆரம்பித்தோம். கரைதுறைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகில் உள்ள பெரிய மரத்தில் இருந்து 'மாமா மாமா" என்று கூப்பிடுகின்ற சத்தம் கேட்டது. நாங்கள் மேலே பார்த்தோம். முட்கம்பிகள் சிக்கிய நிலையில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது உடனடியாகவே அந்தக் குழந்தையை மரத்தில் இருந்து இறக்கினோம் இறங்கியதும் 'தண்ணி தண்ணி" என்று கத்தியபடி மயங்கிவிட்டது அந்தக் குழந்தை. இந்தச் சம்பவம் மிகவும் வேதனையாக இருந்தது. உடனடியாகப் பிள்ளையை வைத்தியசாலைக்கு ஏற்றி அனுப்பிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பிறகு நாங்கள் தேடுதலை தொடர்ந்தோம். பல உடல்கள் மரங்களில் செருகுப்பட்டுக் கிடந்தன. பல ஆங்காங்கே நெளிந்தும், வளைந்தும் கிடந்தன சில கட்டட இடிபாடுகளுக்குள்ளே சிக்குண்டு கிடந்தன. 'மீட்புப் பணிக்காக வந்திருக்கிறோம் யாராவது இருந்தால் வாருங்கள் என்று கத்தினோம்" எவரின் சத்தமும் இல்லை ஒருவர் பனைமரத்தின் மேல் ஏறி இருந்தார். அவரை இறங்கி வருமாறு சைகைகாட்டினோம் அவரோ 'நான் இறங்கி வரமாட்டேன் முதலில் நீங்கள் மரத்துக்கடியில் வாருங்கள்" என்றார். நாங்கள் மரத்துக்கடியில் போனோம் அவர் உடனே இறங்கிவிட்டார் அவருடன் உரையாடினோம். அவருக்கு 40 வயது வரும் அவர் எதையும் பெரிதாக கதைக்கவில்லை மனத்தாக்கத்துக்குள்ளாகி இருக்கவேண்டும். அவரை உடனே ஏற்றி அனுப்பி விட்டோம் இவ்வேளையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏனைய பிரிவுப் போராளிகள், பொறுப்பாளர்கள் எனப் பெருமளவானவர்கள் வந்து குவிந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மீட்பு நடவடிக்கையில் முதல் கட்டம் காயமடைந்தவர்களையும், உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும் மீட்பதாகத்தான் இருந்தது. பலரை மீட்டு அனுப்பினோம் காயமடைந்தவர்களில் சிலர் தாமாகவே வந்தார்கள். கால் கை முறிந்தவர்கள் கருக்குமட்டை வெட்டியவர்கள் மரங்கள், கட்டடங்களுடன் அடிப்பட்டவர்கள் எனப் பலர் எழுந்து நடக்க முடியாமல் முணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தேடுதல் மூலம் கண்டு பிடித்தோம். சிலர் அவலக்குரல் எழுப்பினார்கள் இப்படியாக நாங்கள் மீட்பு நடவடிக்கைகளை செய்து கொண்டி ருந்தோம். கட்டட இடிபாடுகளை அகற்றி தேடுதல் மேற்கொள்ள முடியாதநிலை காணப்பட்டது. 1.00 மணிவரை வெள்ளம் குறையவே இல்லை முழங்கால் அளவு வெள்ளத்தினால் தான் நாங்கள் மீட்பு நடவடிக்கைகளை செய்தோம் கைக்குழந்தைகள். சிறுவர்கள் பெண்கள், வயோதிபர்கள் என வேறுபாடு இன்றி காண்கின்ற இடம் எல்லாம் சடலங்களாக இருந்தன. பலர் தமது குழந்தைகளை சடலமாக தூக்கி வைத்து கதறினர். சிலர் தங்கள் தாய் தந்தையை சடலமாக தூக்கி வைத்து கதறி அழுதனர் எங்குமே அவலக்குரலும் அழுகுரலும் காதை முட்டிமோதிக் கொண்டிருந்தது. சில சடலங்களை எங்களால் தூக்க முடியவில்லை. எலும்புகளின் மூட்டுக்கள் கழன்றிருக்கவேண்டும் அவற்றை பாய்களில் வைத்து இரண்டு பக்கமும் பிடித்துத் தூக்கி வந்தோம் முதல் நாள் மீட்பு நடவடிக்கையை பொறுத்தவரை பெரிதாக சடலங்கள் பழுதடையவில்லை. அடுத்தநாள் மீட்பு நடவடிக்கைதான் சிக்கலாக இருந்தது என அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கண்காணிப்பாளர் றஞ்சித்குமார் அவர்களின் தலைமையிலான மீட்பு அணியினரால் பனை மரத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த 40 வயது மதிக்கத்தக்க மனிதரை சந்தித்து கடலில் என்ன நடந்தது கடல் எப்படி வந்தது குடியிருப்புக்கள் எப்படி அடித்துச் செல்லப்பட்டது என அவர் மரத்தில் இருந்து நேரடியாக அவதானித்த விடயங்களை அறிவதற்காக முல்லைத்தீவில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களிலும் தேடி அலைந்து பெரும் சிரமங்களின் மத்தியில் அவரைச் சந்தித்தோம். அவர் நேரில் கண்ட தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் எங்களுடன் பகிர்ந்தவற்றை வாசகர்களுக்காக தருகிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;(-அ.லோகீசன்- )&lt;br /&gt;-தொடரும்- &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111223720663253785?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111223720663253785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111223720663253785' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223720663253785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223720663253785'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/03/1.html' title='ஆழிப்பேரலைகள் -1'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11813164.post-111223546578068400</id><published>2005-03-30T18:15:00.000-08:00</published><updated>2005-03-30T18:17:45.780-08:00</updated><title type='text'>வணக்கம்!</title><content type='html'>வணக்கம்!&lt;br /&gt;தமிழ்நாதத்தில் தொடராக வந்த ஆழிப்பேரலை அனர்த்தம் தொடர்பான தொடரை இங்கே மீண்டும் பதிகிறேன். இது தொடராக வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11813164-111223546578068400?l=tsunamymullai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tsunamymullai.blogspot.com/feeds/111223546578068400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11813164&amp;postID=111223546578068400' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223546578068400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11813164/posts/default/111223546578068400'/><link rel='alternate' type='text/html' href='http://tsunamymullai.blogspot.com/2005/03/blog-post.html' title='வணக்கம்!'/><author><name>கொண்டோடி</name><uri>http://www.blogger.com/profile/10880681352466901162</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
